செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் கழக அவைத்தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சம்பத்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன்,மறைமலைநகர் முன்னாள் நகர மன்றத் தலைவர் கோபி கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைசெயலாளர் சிவக்குமார் . வில்லியபாக்கம். மு.ஊராட்சி மன்ற தலைவர் குமரன். ஒன்றிய துணை செயலாளர்கள் வ.ப.மாரிமுத்து, ராஜேஸ்வரிகுமரன், சத்தியாசுதேஷ், மாவட்ட பிரதிநிதி ஊராட்சி மன்றதலைவர் திம்மாவரம், நீலமேகம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சுதேஷ் ஆனந்த். வர்த்தக பிரிவு ஒன்றிய செயலாளர் துளசிங்கம், மாவட்ட பிரநிதி திஒன்றிய குழு உறுப்பினர் சாகீர்பாஷா, உள்ளிட்டோர் வரவேற்புரை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பென்ஜமின், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், கழக மகளிர் அணி இணை செயலாளர் தலைமை குழு உறுப்பினர் கணித சம்பத், கழக வர்த்தக புழு இணைச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட கழக துணை செயலாளர் தன்சிங் இலக்கிய அணி துணை செயலாளர் பலர் மன்னன், மாவட்ட கழக அவைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்டகழக பொருளாளர் பரசுராமன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் புருஷோத்தமன், ஆகியோர
கலந்துகொண்டனர்.
மற்றும் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் உரிமை சீட்டு உரியவரிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக பொறுப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், வட்டக் கழக மேலவை பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள் உல்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.ஆர் குணசேகரன் செய்திருந்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் கட்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்