இராமநாதபுரம்: தமிழக காவல்துறை தலைமையிட பண்டக சாலையிலிருந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிநவீன ரக 7.62mm Sniper Rifle-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள். இந்தியாவில் தயாரிக்கபட்ட இந்த ரைபிள் 800 மீட்டர் தொலைவில் உள்ள குற்றவாளிகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி