செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் எஸ் எஸ் சிக்கன் சென்டர் கடை புதியதாக திறக்கப்பட்டுள்ளது இந்த சிக்கன் சென்டரில்
அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கு தேவையான நாட்டுக்கோழி. பிராய்லர்கோழி இறைச்சி சில்லறையாகவும் மொத்தமாகவும் தரமான கோழி இறைச்சி மற்றும் காடை கிடைக்கும் மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு கிலோ கோழி இறைச்சி வாங்குபவர்களுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்