இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து, திரு.முனியசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரவி, திரு.ராஜாராம், திரு.கருப்பையா, திரு.முருகானந்தம், திரு.செல்லப்பாண்டியன் மற்றும் இளநிலை உதவியாளர் திருமதி.கோட்டைஈஸ்வரி ஆகியோர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் நோில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.