ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள மீன் கடைகளில் திடீரென ஆய்வு செய்த உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விற்பனை செய்ய வைத்திருந்த 40 கிலோ பழைய மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட தேளி மீன்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tamil.goodgovernance.news/wp-content/uploads/2023/05/abas-11.jpg)
திரு.அப்பாஸ் அலி