Tag: திருவண்ணாமலை மாவட்டம்

பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் இன்று ...

வாலிபர் மீது போக்சோ

வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்கள்கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பாவூர் கிராமத்தை சேர்ந்த சத்யா த/பெ ஏகாம்பரம் என்பவர், 11.02.2022-ந் தேதி மாலை சுமார் 07.00 மணிக்கு தனது கனவருடன் ...

போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி,

போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி,

திருவண்ணாமலை: கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்து கொள்ளும் வகையில் மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி, உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வை திருவண்ணாமலை மாவட்ட காவல் ...

போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று 27.02.2022-ந் தேதி நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் ...

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தொடங்கி வைத்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை அலுவலகம் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு சலுகை விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக ...

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் ...

4 நபர்கள் குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் கைது

4 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, 25, என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம், வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்த பழனி, 35, ...

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தடைந்த, தமிழக அரசின் சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் ...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1250 காவல்துறையினர்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1250 காவல்துறையினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 04 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வருகின்ற 19.02.2022-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ...

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தையும், செங்கம் தோக்கவாடி பகுதியிலுள்ள டேனீஷ் ...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், போளூர் மொய்தீன் தெருவை சேர்ந்த பிரவீன்குமார், 30, த/பெ பாஸ்கரன் என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போளூர் காவல் ...

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் ...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர் காஞ்சி காமராஜர் நகர் மதுபானக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கடலாடி காவல் ...

சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பை

சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பை

திருவண்ணாமலை: தமிழக அளவில் சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பையை இன்று 26.01.2022-ந் தேதி 73-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ...

மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்ற புதிய வழி சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்ற புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கோவிட் -19 க்கான பூஸ்டர் டோஸ் தேவையா என்று மக்களை அழைக்கலாம் அல்லது செய்தி ...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

13 1/2 கிலோ குட்கா பொருட்கள், மற்றும் 01 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.சின்னராஜ் அவர்களின் மேற்பார்வையில், மேல் ...

சாலையின் நடுவே முறிந்து விழுந்த மரத்தை விரைந்து சென்று அகற்றிய காவலர்கள்

சாலையின் நடுவே முறிந்து விழுந்த மரத்தை விரைந்து சென்று அகற்றிய காவலர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாம்பூண்டி கிராமத்தில் சாலையின் நடுவே முறிந்து விழுந்த மரத்தை திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை ...

காவலர்கள் நடத்திய  தேடுதல் வேட்டை 2500 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிப்பு

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டை 2500 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ...

பொதுமக்களிடம் ஓமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

பொதுமக்களிடம் ஓமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்டை உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ...

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 470 கிராம் கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V.கிரண் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist