சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் பெண் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா