திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.S பாலகிருஷ்ணன்,BVSc., அவர்கள் (01.03.2023) காலை 10:30 மணி அளவில் புதுப்பேட்டை ரோடு சிக்னல் போக்குவரத்து பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நடைமுறையை துவங்கி வைத்தார்.