Tag: Trichy District Police

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மணப்பாறை கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 2 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 680 மதுபாட்டில்கள் ...

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

திருச்சி : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சிறப்பான பணியினை ...

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநெய்வேலி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, செல்வம் என்பவரை வாத்தலை காவல்துறையினர் கைது செய்தனர். ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மது விற்பனையில் மூவர் கைது

திருச்சி : மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி பகுதியில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல் ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் ...

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல் ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (13.11.2025) ...

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வாகன சோதனையில் 75 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் காரில் விற்பனைக்காக ...

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் கொலை செய்யப்பட்டது. ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியன் (41). என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் (35) என்பவரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (22.10.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.