Tag: Trichy District Police

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம் ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) நடைபெற்றது. பொதுமக்கள் ...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை ...

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி: இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி தலைமை செய்தியாளர் சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பண்பாளர் ...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி: கொலை குற்றம் ரவுடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் அச்சமின்றி ...

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

திருச்சி : 07_ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வேன் மற்றும் லாரி மோதி விபத்து

திருச்சி : திருச்சியில் விசிக மாநாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் வேப்பூர் ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவாத திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தனி தொலைபேசி எண்ணிற்கு ...

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின், தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று (03.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன்., இ.கா.ப., அவர்கள் இன்று சான்றிதழ் வழங்கினார். திருச்சி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்த நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பட்டாக்கத்திகளுடன் இருவரும் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்ணிற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

இரும்பு கம்பியால் அடித்து கொலை

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் குற்றவாளிகளின் ...

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

திருச்சி : தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet - 2023) சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கத்தியை காண்பித்து பணம் பறித்த நபர் கைது

திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (13.11.2023)-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ...

காவல் ஆணையர்  திடீர் ஆய்வு

காவல் ஆணையர் திடீர் ஆய்வு

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் (28.11.23)-ந்தேதி திருச்சி மாநகரில் உள்ள சிறப்பு முகாமினை பார்வையிட்டார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள ...

வாரந்திர கவாத்து பயிற்சி

வாரந்திர கவாத்து பயிற்சி

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், (25.11.23)-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர ...

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ...

ஆயுதப்படை வளாகத்தில், மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு!

ஆயுதப்படை வளாகத்தில், மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு!

 திருச்சி :   தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் மேலான உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ...

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் ...

140 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

. திருச்சி: திருச்சி மாநகரத்தில் 10.10.22-ந் தேதி கண்டோன்மெண்ட், ஜயப்பன்கோவில் அருகில், திருமதி.உமாசங்கரி தனிப்படை ஆளிநர்களுடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் புத்தூர், VNP தெருவை ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.