Tag: Trichy District Police

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் கொலை செய்யப்பட்டது. ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியன் (41). என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் (35) என்பவரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (22.10.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது அலி என்பவர் மாணவிகளுக்கு பாலியல் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.09.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இளையராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சரவணன்(30). என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் ...

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

திருச்சி: தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர் முதலுதவி, துப்பாக்கி ...

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் (25.08.2025) சிவானி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, ...

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் நவல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் ...

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம் ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) நடைபெற்றது. பொதுமக்கள் ...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை ...

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி: இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி தலைமை செய்தியாளர் சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பண்பாளர் ...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி: கொலை குற்றம் ரவுடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் அச்சமின்றி ...

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

திருச்சி : 07_ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.