Tag: Tiruvallur District

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: வளைகுடா நாடுகளிலிருந்து சமையல் எரிவாயு கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலம் எரிவாயு முனையத்திற்கு அனுப்பப்படும். அத்திப்பட்டு புதுநகரில் ...

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 85 ஆண்டு காலமாக இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ வரவேற்று ...

தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் ...

ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இரத்தம் தரப்படும் வகையில் நடைபெற்ற ...

நெகிழி கழிவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

நெகிழி கழிவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் ...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.பள்ளி ஆண்டு விழா,கொன்றை வேந்தன் ஒப்புவித்தல், தமிழ் எண்கள் ...

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எல்.ஈ.டி திரை மூலம் ஒளிபரப்பு

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எல்.ஈ.டி திரை மூலம் ஒளிபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2025-26 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிரம்மாண்ட எல்.ஈ.டி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ...

மதுவிலக்கு நற்சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு

மதுவிலக்கு நற்சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு

திருவள்ளூர்: சென்னை, சௌகார்பேட்டையில் அமைந்துள்ள "சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின்" சார்பாக "மதுவிலக்கு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்" சங்க தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் ...

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம், பழவேற்காடு உதவி பொறியாளர் மின்னகம் மற்றும் மின்நுகர்வோர் சேவை மையம் சார்பில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூர் ...

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு ...

பனை மரத்தில் ஏறி பெண்கள் சாதனை

பனை மரத்தில் ஏறி பெண்கள் சாதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே போலாச்சி அம்மன் குளம் கிராமத்தில் பனை திருவிழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ...

நிழல் பந்தல் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

நிழல் பந்தல் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசின் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைக்கு தினம்தோரும் ...

மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்வையிட்ட  நெதர்லாந்து குடும்பம்

மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்வையிட்ட நெதர்லாந்து குடும்பம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காடு ஊராட்சி ஒரு சுற்றுலாத்தலமாக திகழும் இந்த இடம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக 1700 களின் ...

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு ...

போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய வட்டாட்சியர்

போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய வட்டாட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டச் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. இதில் பள்ளியில் பயிலும் 12 மாணவ மாணவிகள் சென்னை திருநின்றவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட ...

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை அருகில் அனைத்து கட்சியினர் பங்குகொண்ட தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ் நாட்டிற்கு (SSA திட்ட) கல்வி ...

இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி

இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி

திருவள்ளூர்: மீஞ்சூரில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்கான தன்னம்பிக்கை தரும் வழிகாட்டும் நிகழ்ச்சி ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் எழில் திருமண மண்டபத்தில் ...

பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி

பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனை காக்கும் பொருட்டு திருவள்ளூர் பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது ...

மாணவர்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி

மாணவர்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் முட்டுக்காடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள நிர்வாக மேலாண்மை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் ...

கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் 2ஆம் கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.