Tag: Tiruvallur District

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி ...

ஆதரவற்றோர் இல்லம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

ஆதரவற்றோர் இல்லம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள் ...

வரலாற்று முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

வரலாற்று முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ...

சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான போட்டி

சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் ...

சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருந்து காட்டூர் செல்லும் சாலையின் குறுக்கே இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் ...

சமத்துவர் புத்த தம்ம சங்கம் சார்பில் புனித பயணம்

சமத்துவர் புத்த தம்ம சங்கம் சார்பில் புனித பயணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சுமார் இருபது பேர் கொண்ட திருவள்ளூர் மாவட்ட போதி சமத்துவர் புத்த தம்ம சங்கத்தினர் மகாராட்டிரம் மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள தீக்ஷா பூமிக்கு ...

தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் ...

மீஞ்சூரில் ஆசிரியர் தின விழா மற்றும் பாராட்டு விழா

மீஞ்சூரில் ஆசிரியர் தின விழா மற்றும் பாராட்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கல்வி மாவட்டம், மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு ...

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கூட்டம்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த சாலைகளின் ஓரம் ...

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி (தன்னாட்சி]யில் வரலாற்று துறையின் முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர். மாறவர்மன் ...

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரே ஒரு மனைவி படித்ததாக வந்த செய்தியை ...

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய ...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார் மடம் பேரிடர் பாதுகாப்பு பல்நோக்கு மையத்தில் பேரிடர் பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில பேரிடர் ...

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாலூர் கம்மார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலைக்காக குளம் ஒன்றை பணியாளர்கள் தோண்டியுள்ளனர். ...

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது.இக்கல்லூரி உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று பட்டமேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலகநாத நாராயணசாமி ...

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

திருவள்ளூர்: சின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து, தங்கள் ...

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள் ...

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய தியான மண்டபத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 115 வது ஜெயந்தி தின விழா ...

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் கல்மேடு எனும் இடத்தில் சாலைகளுக்கு போடப்படும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ...

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசை ...

Page 1 of 6 1 2 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.