Tag: Mayiladuthurai district police

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சாசக்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெறப்பட்ட தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, ...

பாண்டி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது

பாண்டி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 450 பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த அருண் த/பெ குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர ...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

பாண்டி மதுபானம் பாட்டில்களை கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கல் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 200 PONDY ARRACK பாட்டில்களை கடத்தி வந்த ராதாகிருஷ்ணன் த/பெ ராயர் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

இருசக்கர வாகன திருட்டில் குற்றவாளி கைது

மயிலாடுதுறை: (31-08-2025) இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை காவல் சரகம் கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் த/பெ பூபதி என்பவர் கைது சைய்யப்பட்டு, இருசக்கர வாகனம் ...

பணம் திருடிய நபர் கைது

குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

மயிலாடுதுறை: (31-08-2025) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பூம்புகார் பகுதியை சேர்ந்த சுமன் த/பெ ராதாகிருஷ்ணன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ...

பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு ...

அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண் குழந்தைகளும் ...

நீர்வரத்தால் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோனை

நீர்வரத்தால் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோனை

மயிலாடுறை: மயிலாடுறை காவேரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து உள்ளதாலும், மேட்டூர் அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால்,கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ...

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு யோகா பயிற்சி

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு யோகா பயிற்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராந்திர கவாத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (06.07.2024) காலை ...

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நல்லத்துக்குடி கிராமத்தில் (02.07.2024)ம் தேதி விழிப்புணர்வு முகாம் ...

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு S.P வாழ்த்து

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு S.P வாழ்த்து

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்தில் கடந்த (30.06.2024)- தேதி அகணி விளையாட்டு மைதானத்தில் ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. ...

இருசக்கர ரோந்து வாகனங்கள் ஆய்வு

இருசக்கர ரோந்து வாகனங்கள் ஆய்வு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு ரோந்து பணிக்காக மயிலாடுதுறை, செம்பனார் கோவில், பெரம்பூர், பாகசாலை, குத்தாலம், சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், A.K.சத்திரம், பொறையார் மற்றும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

394 லிட்டர் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை ...

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து பயிற்சி

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து பயிற்சி

மயிலாடுதுறை: இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக்ஷிய ...

சாராயத்தை கடத்தி வந்த நபர்கள் கைது

சாராயத்தை கடத்தி வந்த நபர்கள் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ...

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி

புதிய சட்ட திருத்தங்கள் குறித்து காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறை : இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய ...

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல் ...

காவல் ஆளிநர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்

காவல் ஆளிநர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 06 சட்டமன்ற ...

பணி நிறைவு விழா

பணி நிறைவு விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.ரவிவர்மா அவர்கள் தனது 31 வருட காவல் பணியில் சிறப்பாக செயலாற்றி 30.04.2024) பணி நிறைவு பெற்றார். ...

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவர் பணி ஓய்வு

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவர் பணி ஓய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.R.நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் என்பவர் மாவட்ட தனிப்பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து இன்று (30.4.24)ந் தேதி பணி முதிர்வின் காரணமாக ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.