பேருந்து மரத்தில் மோதி 10 க்கும் மேற்பட்டோர் காயம்
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை புறப்பட்டுச் சென்ற 54 என்ற சொகுசு பேருந்து மதுரை ...
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை புறப்பட்டுச் சென்ற 54 என்ற சொகுசு பேருந்து மதுரை ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிகண்டன் (27), வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியில் ...
மதுரை : மதுரைக்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பி. மூர்த்தி, தி.மு.க மாவட்ட ...
மதுரையில் 4 பேர் தற்கொலை! மதுரை : யாகப்பாநகர் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்முத்துக்குமார் 42. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பகுதியில் ...
மதுரை : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையடிவாரத்தில், உள்ள பழனி ஆண்டவர் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கொண்டயம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய ஆலயம் கோவில் தை பூசத்தை ஒட்டி, பக்தர்கள் அலகு குத்தி ...
மதுரை : தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக ...
மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு! மதுரை : தெப்பக்குளம் சி.எம்.ஆர். ரோட்டு பகுதியை சேர்ந்தவர் (27), வயது இளம்பெண். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். பெற்றோர் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கல்வி பொதுப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக ...
மதுரை : காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறைவு விழாவில் திரு. ராகுல் காந்தி காஷ்மீரில் உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடிப்பட்டி காங்கிரஸ் நகர ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக ...
மதுரை : மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை, மேம்படுத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளை, ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், பாறைப்பட்டி, மீனம்பட்டி, ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் CCTV காட்சிகள் வெளியாகி ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.