Tag: Madurai

பேருந்து மரத்தில் மோதி 10 க்கும் மேற்பட்டோர் காயம்

பேருந்து மரத்தில் மோதி 10 க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை :  மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை புறப்பட்டுச் சென்ற 54 என்ற சொகுசு பேருந்து மதுரை ...

மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

திருப்பரங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை!

மதுரை :  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிகண்டன் (27), வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியில் ...

மதுரைக்கு விளையாட்டு துறை அமைச்சர் வருகை

மதுரைக்கு விளையாட்டு துறை அமைச்சர் வருகை

மதுரை :  மதுரைக்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பி. மூர்த்தி, தி.மு.க மாவட்ட ...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 05/02/2023

மதுரையில் 4 பேர் தற்கொலை!   மதுரை :  யாகப்பாநகர் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்முத்துக்குமார் 42. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பகுதியில் ...

ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான் வீதி உலா

ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான் வீதி உலா

மதுரை : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையடிவாரத்தில், உள்ள பழனி ஆண்டவர் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ...

பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ...

பறவை காவடி எடுத்த பக்தர்கள்

பறவை காவடி எடுத்த பக்தர்கள்

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கொண்டயம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய ஆலயம் கோவில் தை பூசத்தை ஒட்டி, பக்தர்கள் அலகு குத்தி ...

வழக்கு கோப்புக்களில் முறைகேடு செய்த, முன்னால் நீதிமன்ற ஊழியர் கைது!

58 போதை குற்றவாளிகள் அதிரடி கைது!

மதுரை :  தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக ...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

இன்றைய மதுரை கிரைம்ஸ் 04/02/2023

மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு!   மதுரை :  தெப்பக்குளம் சி.எம்.ஆர். ரோட்டு பகுதியை சேர்ந்தவர் (27),  வயது இளம்பெண். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். பெற்றோர் ...

பொதுப்பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்று சாதனை

பொதுப்பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்று சாதனை

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  கல்வி பொதுப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை ...

சோழவந்தான் அருகே திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் அருகே திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக ...

காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை

காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை

மதுரை :  காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறைவு விழாவில் திரு. ராகுல் காந்தி காஷ்மீரில் உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடிப்பட்டி காங்கிரஸ் நகர ...

கல்குவாரி குடோனில் 15 டன்  அரிசி பதுக்கல்!

கல்குவாரி குடோனில் 15 டன் அரிசி பதுக்கல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக ...

கச்சிராயன்பட்டி கிராமத்தில் ஆட்சித் தலைவர்

கச்சிராயன்பட்டி கிராமத்தில் ஆட்சித் தலைவர்

மதுரை :  மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை, மேம்படுத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளை, ...

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி ...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

4 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ ...

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், பாறைப்பட்டி, மீனம்பட்டி, ...

மர்ம நபர்களுக்கு வலைவீசும் காவல்துறையினர்

மர்ம நபர்களுக்கு வலைவீசும் காவல்துறையினர்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார்  மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் CCTV காட்சிகள் வெளியாகி ...

பழமை வாய்ந்த மகா கும்பாபிஷேக விழா

பழமை வாய்ந்த மகா கும்பாபிஷேக விழா

மதுரை :   மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது ...

Page 30 of 44 1 29 30 31 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.