சார் பதிவாளர் இடமாற்றம் செய்யக்கோரி மனு
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் மீனாட்சி என்பவரை, இடமாற்றம் செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் மீனாட்சி என்பவரை, இடமாற்றம் செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், முத்துமாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபு (16), இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு ...
மதுரை : மதுரை கூடல் நகர் ரயில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே ...
மதுரை : 105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். மதுரை சிம்மக்கல் தைக்கால் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோடாங்கிபட்டி கிராமத்தில் சுரேஷ் நினைவு குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு, மதுரை ,திருச்சி, தர்மபுரி, ...
மதுரை : மதுரை பழங்காநத்தத்தில், நடந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . சிவபிரசாத் IPS காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகவரி பத்திரப்பதிவுத்துறை ...
வில்லாபுரத்தில் வாலிபர் கைது! மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் மூன்றாவதுகுறுக்குத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் பாண்டிகணேஷ் (33), முத்துப்பட்டியை சேர்ந்தவர் ...
மதுரை : மதுரை பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் . இந்த நிலையில், கடந்த ...
மதுரை : மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடத்திற்கு 26 கோடிக்கான கட்டட பணிகளை சு. வெங்கடேசன் எம்.பி துவக்கிவைத்தார். மதுரை மாவட்டத்தில் 3 வது ...
மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய பொதுமக்கள் சாலை மறியல் பள்ளி ...
மதுரை : மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில், மாணவர்கள் பங்கேற்கும் வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில், உள்ள கால்நடை மருத்துவமனை யில், உள்ள மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணிக்கு முறையாக வராமல் கையெழுத்து போட்டு விட்டு வெளியே ...
செல்லூரில் ஒருவர் கைது! மதுரை : மதுரை ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்தவர் அன்பு மகன் விஷ்ணு (24), இவர் செல்லூர் வைகை ...
மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் சார்பாக , 136 பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ...
7 லட்சம் மோசடி ஒருவர் கைது! மதுரை : திருநகர் எஸ். ஆர். வி. நகர், காவேரி முதல் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சாந்தி ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை பாலமேடு ...
மதுரை : மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா ...
மதுரை : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், இந்தியன் வங்கி சார்பாக மண்டல அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.