மதுரை கிரைம்ஸ் 19/03/2023
110 பவுன் நகை கொள்ளை மூன்று வாலிபர்கள் கைது! மதுரை : கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (83), இவர் ஓய்வு பெற்ற ...
110 பவுன் நகை கொள்ளை மூன்று வாலிபர்கள் கைது! மதுரை : கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (83), இவர் ஓய்வு பெற்ற ...
மதுரை : திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருப்பரங்குன்றம் ...
திருமங்கலம் சாலையில் ஒருவர் பலி! மதுரை : மதுரை திருமங்கலம் செங்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (58), இவர் செங்குளம் விருதுநகர் நான்கு வழி சாலை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 2022_23 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை ,திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சி க்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சிகளான மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை ...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில், உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், காங்கிரஸ் முன்னாள் ...
மதுரை : மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக முன்பாக ஊரக வளர்ச்சி துறை சங்கத்தை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ...
கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி! மதுரை : மதுரை இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் விஏஓ மனோஜ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ ...
மதுரை : ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வைகாசி பட்டி கிராமத்தில் , புதிய ரேஷன் கடை கட்டிடத்தை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு முதல் வாடிப்பட்டி வரை உள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் ...
மதுரை : மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் "எடப்பாடி ...
மதுரை : மதுரை மாவட்டம், மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது. இதன் அருகே உள்ள, திறந்த ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை சார்பாக சிவகாசி வட்டத்தை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் முதல் பரவை வரை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது . இந்நிகழ்வில் , மார்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தேனூர் ...
மதுரை : மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சியில் செயல்பட்டு ...
மதுரை : மதுரை தமுக்கம் கான்வெகேசன் ஹாலில் வருகின்ற 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை மதுரை "கிரெடாய்" அமைப்பு நடத்தும் வீடுகள் விற்பனை கண்காட்சி (ஃபேர்புரோ-2023) நடைபெறுகிறது. ...
மதுரை : மதுரை மாநகரில், கஞ்சா விற்பனையினை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கையின் பேரில் தொடர் வாகன தணிக்கை நடைபெற்று வருகின்றன, அதன் அடிப்படையில் (11.03.2023)-ம் தேதி ...
அவனியாபுரத்தில் போதை வாலிபர் கைது மதுரை : வனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (49) .அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.