Tag: Madurai

மாநகராட்சி மேயரிடம் பா.ஜ.க கட்சியினர் கோரிக்கை மனு

மாநகராட்சி மேயரிடம் பா.ஜ.க கட்சியினர் கோரிக்கை மனு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப் ...

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர அரிமா சங்கத்தின் சார்பில் , வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் எம் வி ...

சமயநல்லூரில் போலீசார் தீவிர விசாரணை

சமயநல்லூரில் போலீசார் தீவிர விசாரணை

மதுரை :  மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி ...

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

மதுரை :  மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலையம் மூலம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு ...

நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

மதுரை :  மதுரை, எல்.கே.பி, நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ...

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு

மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ் ...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 25/03/2023

வில்லாபுரத்தில் மர்ம வாலிபர் கைவரிசை! மதுரை :  திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் (38), இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். ...

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா உணவு விடுதிக்கு எதிரில் சாலையோரம் மெத்தையுடன் கூடிய படுக்கையில் இரண்டு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை ...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

முகவூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68), இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து ...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 22/03/2023

தல்லாகுளத்தில் 2  வாலிபர்கள் கைது   மதுரை : உசிலம்பட்டி வடுகபட்டி ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (54), இவர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் பார் ஒன்றில் சமையல்காரராக ...

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

மதுரை :  மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு ...

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நேற்று பெய்த ஆலங்கட்டி ...

மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்த சிறப்பு நிகழ்ச்சி

மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்த சிறப்பு நிகழ்ச்சி

மதுரை :  மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுரை மாநகர் போக்குவரத்து ...

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர்

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் ...

காவல்துறையினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

காவல்துறையினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச கண் பிரிசோதனைகள் செய்யப்பட்டது. சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு ...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ்

கத்தி முனையில் வழிப்பறி 2 பேர் கைது!   மதுரை :  ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் தஸ்தாகீர் மகன் பகீம் (19), அதே பகுதியைச் சேர்ந்தவர் ...

சோழவந்தானில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தானில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை :  மதுரை சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை ...

சாலையில் பாலை கொட்டி போராட்டம்

சாலையில் பாலை கொட்டி போராட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். பால்கொள்முதல் ...

70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று கண்காட்சி தொடக்கம்

70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று கண்காட்சி தொடக்கம்

மதுரை :  மதுரை திருப்பாலை பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

ஆந்திரப் பிரதேசத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

மதுரை :  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டி காலணி சுடுகாட்டு பகுதியில் நான்கு நபர்கள் ...

Page 23 of 44 1 22 23 24 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.