மாநகராட்சி மேயரிடம் பா.ஜ.க கட்சியினர் கோரிக்கை மனு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர அரிமா சங்கத்தின் சார்பில் , வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் எம் வி ...
மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலையம் மூலம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு ...
மதுரை : மதுரை, எல்.கே.பி, நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ...
மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ் ...
வில்லாபுரத்தில் மர்ம வாலிபர் கைவரிசை! மதுரை : திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் (38), இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா உணவு விடுதிக்கு எதிரில் சாலையோரம் மெத்தையுடன் கூடிய படுக்கையில் இரண்டு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68), இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து ...
தல்லாகுளத்தில் 2 வாலிபர்கள் கைது மதுரை : உசிலம்பட்டி வடுகபட்டி ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (54), இவர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் பார் ஒன்றில் சமையல்காரராக ...
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நேற்று பெய்த ஆலங்கட்டி ...
மதுரை : மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுரை மாநகர் போக்குவரத்து ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச கண் பிரிசோதனைகள் செய்யப்பட்டது. சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு ...
கத்தி முனையில் வழிப்பறி 2 பேர் கைது! மதுரை : ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் தஸ்தாகீர் மகன் பகீம் (19), அதே பகுதியைச் சேர்ந்தவர் ...
மதுரை : மதுரை சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை ...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். பால்கொள்முதல் ...
மதுரை : மதுரை திருப்பாலை பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டி காலணி சுடுகாட்டு பகுதியில் நான்கு நபர்கள் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.