மதுரை கிரைம்ஸ் 31/03/2023
பிணம் எரிப்பதில் தகராறு சிறுவன் உட்பட மூன்று பேர் கைது மதுரை : ஆத்திகுளம் அங்கையர் கன்னி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் ...
பிணம் எரிப்பதில் தகராறு சிறுவன் உட்பட மூன்று பேர் கைது மதுரை : ஆத்திகுளம் அங்கையர் கன்னி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் ...
மதுரை : மதுரை அமரன் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில், மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு துவக்க விழா , சுமதி தலைமையில் நடைபெற்றது. சுவேதா , ஜெயா ஆகியோர் ...
மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு ...
மதுரை : மதுரை மாவட்டம், அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள காடுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகணேஷ் என்பவர் மின்இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலம் உபமின்நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார். ...
மதுரை : மதுரை அண்ணா நகர் ,தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், ராம நாம விழா கொண்டாடப்பட்டது. கோவில் அமைந்துள்ள பெருமாள், ஸ்ரீதேவி, மற்றும் ...
மதுரை : தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், Ventricular Septal Rupture ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில், சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி, எல்வின் நிலையம் உள்ளது. இந்தப்பள்ளிக்கு, ராம்கோ சிமெண்ட்ஸ் ...
மதுரை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உறவினரின் திருமணத்தில் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50வது ...
மதுரை : மதுரை மாவட்டம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது இதனை ஒட்டி ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் ...
மதுரை : மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது உண்மை வெளியானது. மதுரை ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்- ல் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதனமாக ஏடிஎம், கார்டை மாற்றி பணத்தை ...
பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஓட்டுநர் கைது மதுரை : மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அப்துல் அசிஸ் ...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...
மதுரை : மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (53), இவரது மனைவி அன்னலெஷ்மி (44), இவர்களுக்கு 2 மகன் திருமணமாகி ...
மதுரை : மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில், உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் பூமி பூஜையில் , மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், ...
மதுரை : மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள் ...
மாற்றுத்திறனாளியை தாக்கிய 4 கும்பல் மதுரை சிந்தாமணி, இந்திரா நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ் (21). இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். தினேஷுக்கு காது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.