முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்ற பெண்கள்
மதுரை : அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் ...
மதுரை : அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள் ...
மதுரை : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (72) இவர் ,மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். திருமணமாகவில்லை. ...
மதுரை : மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வரும் இருசக்கர வாகன காப்பகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய 8 இருசக்கர ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன்,ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாலமேடு காமராஜர் நண்பர்கள் குழு மற்றும் நாடார் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக ...
மதுரை : தொண்டியிலிருந்து சிவகங்கை மார்க்கமாக மதுரை சென்று கொண்டிருந்த பேருந்து திருமாஞ்சோலை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசு பேருந்தும் ஜல்லி ஏற்றி வந்த ...
மதுரை : மதுரை அவனியாபுரத்தில், உள்ள பிரசன்னா காலனி பகுதியில் ஜெகதீஷ் - மணிமேகலா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலககால் ஊராட்சியில், கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ...
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் சாவு! கட்டிலில் தவறி விழுந்த மூதாட்டி பலி : மதுரை : கே புதூர் சங்கர் நகர் மூன்றாவது ...
மதுரை : கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரமாக புனித ...
கீழசந்தைப் பேட்டையில் தந்தை மகன் கைது மதுரை : கீழ சந்தைப்பேட்டை கொண்டிதோப்பு தொகுப்பு வடக்கு சந்துவை சேர்ந்தவர் உதயகுமார் 68. இவர் மாயாண்டி பிள்ளை சந்துவில் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த ...
மதுரை : கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தூய்மையை வழிநடத்தும் பெண்களுக்கான விருது சுற்றுப்புற சுகாதாரத்தில் ...
மதுரை : சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை, தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள், ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி ...
மதுரை : தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பல்கலைக்கழகத்தில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.