Tag: Madurai

முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்ற பெண்கள்

முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்ற பெண்கள்

மதுரை :  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் ...

திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை..

திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை..

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள் ...

வீட்டின் ஓட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை

வீட்டின் ஓட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை

மதுரை : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (72) இவர் ,மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். திருமணமாகவில்லை. ...

மதுரையில் வாகனங்கள் எரிந்து சேதம்

மதுரையில் வாகனங்கள் எரிந்து சேதம்

மதுரை :  மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வரும் இருசக்கர வாகன காப்பகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய 8 இருசக்கர ...

முடுவார்பட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம்

முடுவார்பட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம்

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த ...

பாலமேட்டில் அன்னதானம்

பாலமேட்டில் அன்னதானம்

மதுரை :  மதுரை மாவட்டம், பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன்,ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாலமேடு காமராஜர் நண்பர்கள் குழு மற்றும் நாடார் ...

வளர்பிறை பிரதோஷ விழா

வளர்பிறை பிரதோஷ விழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

சிவகங்கை அருகே 3 பெண்கள் பலி

மதுரை :  தொண்டியிலிருந்து சிவகங்கை மார்க்கமாக மதுரை சென்று கொண்டிருந்த பேருந்து திருமாஞ்சோலை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசு பேருந்தும் ஜல்லி ஏற்றி வந்த ...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

மதுரை :  மதுரை அவனியாபுரத்தில், உள்ள பிரசன்னா காலனி பகுதியில் ஜெகதீஷ் - மணிமேகலா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ...

குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலககால் ஊராட்சியில், கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ...

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

மதுரை : கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரமாக புனித ...

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

மதுரை கிரைம்ஸ் 01/04/2023

கீழசந்தைப் பேட்டையில் தந்தை மகன் கைது   மதுரை : கீழ சந்தைப்பேட்டை கொண்டிதோப்பு தொகுப்பு வடக்கு சந்துவை சேர்ந்தவர் உதயகுமார் 68. இவர் மாயாண்டி பிள்ளை சந்துவில் ...

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த ...

ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு!

ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு!

மதுரை :  கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர் ...

பேரூராட்சியில் தூய்மை திருவிழா

பேரூராட்சியில் தூய்மை திருவிழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தூய்மையை வழிநடத்தும் பெண்களுக்கான விருது சுற்றுப்புற சுகாதாரத்தில் ...

கீழடி அருங்காட்சியகத்தில் சிவக்குமார், சூர்யா-ஜோதிகா

கீழடி அருங்காட்சியகத்தில் சிவக்குமார், சூர்யா-ஜோதிகா

மதுரை : சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை, தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். ...

கோடி மதிப்பில் கடனுதவி காசோலை வழங்கிய ஆட்சியர்

கோடி மதிப்பில் கடனுதவி காசோலை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள், ...

முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா

முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு

மதுரை :  தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பல்கலைக்கழகத்தில் ...

Page 21 of 44 1 20 21 22 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.