Tag: Madurai

புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா

புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா

மதுரை :  மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா திரு. .மு.பால்பாண்டியன் (தி.மு.க.) வாடிப்பட்டி ...

தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றி சிறப்பு நிகழ்ச்சி

தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றி சிறப்பு நிகழ்ச்சி

மதுரை :  உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளர் தினமான இன்று மானாமதுரை பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் கொடியை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை ...

அதிமுக பொதுச்செயலாளர் படம் மர்ம நபர்களால் கிழிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் படம் மர்ம நபர்களால் கிழிப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அலுவலகம் உள்ளது அதன் அருகில் கடந்த வாரம் பொதுமக்களின் தாகம் ...

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் ,தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு முன்பு ...

ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பு

ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பு

 மதுரை :  கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், தலைமையில் கிராம பொதுமக்கள் அனைவரும் 'நம்ம ...

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சோழவந்தான் வந்தடைந்தது

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சோழவந்தான் வந்தடைந்தது

மதுரை :  உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந் ...

தொழிலாளர் தினத்தையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

தொழிலாளர் தினத்தையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் , உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் ...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுரை கல்லூரி பேராசிரியர் கைது

மதுரை :  மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி ...

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த A.D.G.P

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த A.D.G.P

. மதுரை :  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் காவல் இயக்குனர் (ச&ஒ) திரு.கி.சங்கர், IPS., அவர்கள் மதுரைக்கு 2 நாள் பயணமாக வந்தார். மதுரை மாநகர் காவல் ...

பக்தர்களுக்கு ஆசி வழங்கும், வேடமணிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு ஆசி வழங்கும், வேடமணிந்த பக்தர்கள்

மதுரை :  மதுரை வைகை ஆற்றில் மே. 5 -ம் தேதி தங்க குதிரைவாகத்தில் கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 30/04/2023

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்   மதுரை :  திண்டுக்கல் சத்திரப்பட்டி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயராமன் (40) இவர் சம்பவத்தன்று ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி

மதுரை :  மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் விருமாயி, இவர்களது மகன் கணேசன், இவர் கட்டிட கூலி தொழில் செய்து வருகிறார் ...

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், கடந்த பத்து நாட்களாககுடிநீர் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் மேயர் உறுதி

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் மேயர் உறுதி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் வி்க்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் ...

கரகாட்ட கலைஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

கரகாட்ட கலைஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம், கரகாட்ட கலைஞர்கள் சார்பில் ,ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் , மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கரகாட்ட ...

மதுரை அருகே இரண்டு பேர் பலி

மதுரை அருகே இரண்டு பேர் பலி

மதுரை :  மதுரை மாவட்டம், மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில், போதிய பாதுகாப்பு ...

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை :  மதுரை மாநகராட்சியை கண்டித்து, மதுரை விளாங்குடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் ...

சோழவந்தான் அருகே திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் அருகே திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை :  சோழவந்தான் அருகே, விக்ரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சிஅம்மன்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆச்சாரியார் ரிஷிகேசன்சிவன் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை, கணபதி ...

திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா

திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா

மதுரை :  சோழவந்தான் அருள்மிகு திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவில் ஒரு பகுதியான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ...

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

மதுரை கிரைம்ஸ் 28/04/2023

கடையின் மேற்கூறையை உடைத்து  திருட்டு   மதுரை : கருப்பாயூரணி சீமான் நகரை சேர்ந்தவர் நீதிராஜன் (50), இவர் அங்கு ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ...

Page 16 of 44 1 15 16 17 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.