புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா
மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா திரு. .மு.பால்பாண்டியன் (தி.மு.க.) வாடிப்பட்டி ...
மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா திரு. .மு.பால்பாண்டியன் (தி.மு.க.) வாடிப்பட்டி ...
மதுரை : உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளர் தினமான இன்று மானாமதுரை பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் கொடியை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அலுவலகம் உள்ளது அதன் அருகில் கடந்த வாரம் பொதுமக்களின் தாகம் ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் ,தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு முன்பு ...
மதுரை : கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், தலைமையில் கிராம பொதுமக்கள் அனைவரும் 'நம்ம ...
மதுரை : உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் , உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் ...
மதுரை : மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி ...
. மதுரை : தமிழ்நாடு காவல்துறை கூடுதல் காவல் இயக்குனர் (ச&ஒ) திரு.கி.சங்கர், IPS., அவர்கள் மதுரைக்கு 2 நாள் பயணமாக வந்தார். மதுரை மாநகர் காவல் ...
மதுரை : மதுரை வைகை ஆற்றில் மே. 5 -ம் தேதி தங்க குதிரைவாகத்தில் கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ...
மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் மதுரை : திண்டுக்கல் சத்திரப்பட்டி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயராமன் (40) இவர் சம்பவத்தன்று ...
மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் விருமாயி, இவர்களது மகன் கணேசன், இவர் கட்டிட கூலி தொழில் செய்து வருகிறார் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், கடந்த பத்து நாட்களாககுடிநீர் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் வி்க்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் ...
மதுரை : மதுரை மாவட்டம், கரகாட்ட கலைஞர்கள் சார்பில் ,ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் , மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கரகாட்ட ...
மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில், போதிய பாதுகாப்பு ...
மதுரை : மதுரை மாநகராட்சியை கண்டித்து, மதுரை விளாங்குடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் ...
மதுரை : சோழவந்தான் அருகே, விக்ரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சிஅம்மன்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆச்சாரியார் ரிஷிகேசன்சிவன் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை, கணபதி ...
மதுரை : சோழவந்தான் அருள்மிகு திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவில் ஒரு பகுதியான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ...
கடையின் மேற்கூறையை உடைத்து திருட்டு மதுரை : கருப்பாயூரணி சீமான் நகரை சேர்ந்தவர் நீதிராஜன் (50), இவர் அங்கு ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.