சமயநல்லூர் அருகே வைகாசி திருவிழா
மதுரை : மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளி நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் ...
மதுரை : மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளி நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள உள்ள ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50), இவரது மனைவி ராஜேஸ்வரி (40), இவர்களுக்கு மகள் மற்றும் மகன் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...
மதுரை : வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய ...
நள்ளிரவில் வாலிபரை அறிவாளால் வெட்டி தண்டவாளத்தில் வீச்சு! வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மகன் காந்தி ராஜா (28), தெற்கு ...
மதுரை : அரசு இராஜாஜி மருத்துவமனை - பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு இராஜாஜி மருத்துவமனை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேலசின்னணம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான அரசபட்டி கிராமத்தில் வெயில் உகந்த அம்மன் கோவில் கட்டி முடித்த நிலையில் ...
மதுரை : திருப்பரங்குன்றம் கோயியில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாகத் திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பூ ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக, பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), அர்ச்சனா (3) ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எவர் கிரேட் ஹாக்கி கிளப் நடத்தும் ராமர் நினைவு ஆறாம் ஆண்டு ஆண்டவருக்கான தென் ...
தல்லாகுளத்தில் 4 வாலிபர்கள் கைது செல்லூர் முத்துராமலிங்கபுரம் முதல் தெரு, 60 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26)இவர், தல்லாகுளம் பிள்ளையார் ...
மதுரை : மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுவாத்தூர் ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை ...
மதுரை : மதுரை மாவட்டம் , திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு, மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரை ஓட்டிச் ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு (21.05.23)-ம் தேதி ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.