மதுரையில் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது (54) என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார். ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது (54) என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார். ...
மண்டேலா நகரில் வாலிபர் பலி மதுரை : மதுரை அருகே ஆண்டார் கொட்டாரம் குறிஞ்சி நகர் முத்துகிருஷ்ணன் மகன் அசோக் (27) இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் ...
மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீர் சேகரிக்கவும், பாசன வசதி பயன்பெறவும் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் , வீரசோழனை சேர்ந்த முகமது இப்ராஹிம் மனைவி ரஹீமா பீவி இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு ...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...
மதுரை : மதுரையில், அமைச்சர்.பி. டி .ஆர். தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை ...
பள்ளி மாணவி ஆசிட்குடித்து தற்கொலை மதுரை : மதுரை அருகே, கல்மேடு சந்திரலேகா நகரை சேர்ந்தவர் முத்துமாரி மகள் நாகேஸ்வரி (15) இவர் பள்ளியில் எட்டாவது வகுப்பு ...
மதுரை : மதுரையில் கடந்த ஜனவரி மாதம் பசுமலை பகுதியில் உள்ள ஒரு டூவீலர் விற்பனை நிலையத்தில் (Auto Consultancy) விலையுயர்ந்த பைக்கை இரண்டு பேர் கொண்ட ...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மே 22, தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு ...
முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து மதுரை : பெத்தானியாபுரம் திலீபன் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் தினேஷ் பாண்டி (29), இவருக்கும், கோச்சடை காளியம்மன் கோவில் தெரு ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உட்கடை பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ...
பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளை குறிவைத்து கைவரிசை செல்லூர் அகிம்சாபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (60), இவர் ஆழ்வார் புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி, காவல் துணை ஆணையர் சாய்பிரணித ...
மதுரை : இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த ...
மதுரை : சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று ...
மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப ...
பட்டப்பகலில் பைக் ஆசாமிகள் 3 பேர் கைவரிசை மதுரை : குருவிக்காரன் சாலை அருகே ஆசாரி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வாணி (60), இவர் அந்த பகுதியில் ...
மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திலீபன், இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் கரையில் ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது அங்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.