Tag: Madurai

இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி

இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி

மதுரை : சமீப காலமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...

கூட்டுறவு தணிக்கை துறையினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு தணிக்கை துறையினர் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மற்றும் திருநெல்வேலி ...

தென்னை விவசாயம் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

தென்னை விவசாயம் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி,தென்னை விவசாயசங்கம் சார்பில்,தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ...

தலைமை ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

தலைமை ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியையை கண்டித்து, சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் (11/07/2023) ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

சரவணப் பொய்கையில் மிதந்த முதியவர் சடலம்

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா சரவணப் பொய்கையில், காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர், திருப்பரங்குன்றம் ...

ஸ்னாக்ஸை குப்பை போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம்

ஸ்னாக்ஸை குப்பை போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம்

மதுரை : மதுரை மாவட்டம், திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில், இருக்கக்கூடிய பொருட்கள் ...

சோழவந்தான் அருகே விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே விவசாயிகள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள் ...

காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம்

காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், முக்குளம் காவல் நிலையம் சார்பாக எஸ். மறைக் குளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ...

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர். தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை ...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய ஓட்டுநர்

மதுரை : மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன் இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை ...

ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர் ...

மதுரையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப வேண்டியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ...

பக்ரீத் சிறப்புத் தொழுகை

பக்ரீத் சிறப்புத் தொழுகை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் ...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

கிராமத்தில் கிலோ கணக்கிலான கஞ்சா பறிமுதல் S.P கடும் நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீரிபட்டி கிராமத்தில் சில நபர்கள் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 28/06/2023

கீரைத்துறையில் ஆறு பேருக்கு வலை வீச்சு மதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாண்டி (31), இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ...

போதையை ஒழிக்க நாட்டுப்புற கலைஞர்களின் புதிய முயற்சி

போதையை ஒழிக்க நாட்டுப்புற கலைஞர்களின் புதிய முயற்சி

மதுரை : தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பற்றி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ...

கரும்பு விவசாயிகள் சாலை மறியலில்

கரும்பு விவசாயிகள் சாலை மறியலில்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ...

அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் சிறப்பு பேரணி

அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் சிறப்பு பேரணி

மதுரை : மதுரை அருகே, அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ...

சோழவந்தானில் சர்வதேச போதை தடுப்பு தினம்

சோழவந்தானில் சர்வதேச போதை தடுப்பு தினம்

மதுரை : சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்த கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை ...

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி

மதுரை : மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர ...

Page 10 of 44 1 9 10 11 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.