Tag: Madurai District

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம் ...

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட ...

பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை ...

மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து கண்ணதாசன் 98வதுபிறந்தநாள் விழா அரசு பொதுத்தேர்வில் 10 ,12 ...

விவசாயப் பணிகள் தொடக்கம்

விவசாயப் பணிகள் தொடக்கம்

மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல் ...

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு ...

புனித அந்தோணியார் ஆலய விழா

புனித அந்தோணியார் ஆலய விழா

மதுரை : மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோணியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழா ஜெபம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இன்று முதல் ...

உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை

உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கோரிக்க மனு வழங்க பட்டது. அந்த ...

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாக மாணவ மாணவிகளுக்குஇலவச நோட்டு புத்தகம் ...

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

மதுரை: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய ...

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. ...

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி மதுரையில் பரபரப்பு

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி மதுரையில் பரபரப்பு

மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக ...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து,கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...

மின்வேலி அமைப்பது குறித்து விழிப்புணர்வு

மின்வேலி அமைப்பது குறித்து விழிப்புணர்வு

மதுரை: மின்சார வாரியம் மற்றும் வனத்து எரறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை ...

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில் ...

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மதுரை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் ...

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் ...

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு ...

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது. ...

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக் கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடும்நடந்தது. இந்த ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.