Tag: Madurai District

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து ...

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி துவக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் ...

உசிலம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை, ...

மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் ...

விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்த தாசில்தார்

விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்த தாசில்தார்

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் ...

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும் ...

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ...

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்டார் குரு டிரஸ்ட், சக்ரா கிராண்ட், கனரா வங்கி மற்றும் அஜீபா ஈவெண்ட் ...

கண்மாய்க்கு தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் கோரிக்கை

கண்மாய்க்கு தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி 58 கால்வாயை விரிவாக்கம் செய்து வைகை அணையிலிருந்து எழுமலை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழக ...

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திரிவேணி பள்ளி சார்பாக ...

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கீத ஆராதனை நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கீத ஆராதனை நிகழ்ச்சி

மதுரை : உலகமெங்கும் வருகிற டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ...

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில்தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக ...

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை : மதுரை கருப்பாயூரணி, செந்தமிழ் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், கோயில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சூழலை வலியூறுத்தி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இவ் விழாவிற்கு, செந்தமிழ் ...

வட்டாச்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

வட்டாச்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது-யை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ...

திருவேடகம் ஊராட்சியில் சமூக தணிக்கை

திருவேடகம் ஊராட்சியில் சமூக தணிக்கை

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில்,ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது.கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா ...

பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

மதுரை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, கணித்தமிழ் சார்ந்து தொடர் ...

பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் ...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு ...

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் அங்குள்ள மயான சாலை ...

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் ...

Page 1 of 6 1 2 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.