Tag: Erode District Police

பெருந்துறை போக்குவரத்து காவலருக்கு  முதலமைச்சர் பதக்கம்

பெருந்துறை போக்குவரத்து காவலருக்கு முதலமைச்சர் பதக்கம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் முருகானந்தம் அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி, ஜனவரி 2026 குடியரசு தின விழாவில் ...

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகள் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி A. சுஜாதா ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் குற்றவாளி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A.சுந்தரா அவர்களின் உத்தரவின்படி தீவிர போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ...

இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா

இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா

ஈரோடு: இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. S.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பாக ...

காவலர்களை பாராட்டிய எஸ்.பி

காவலர்களை பாராட்டிய எஸ்.பி

ஈரோடு : காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டலம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ...

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா சோதனை குறித்து ஆய்வு நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு ...

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில், (75). வயதான ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் ...

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து,களவுச் சொத்துகளை மீட்ட காவல் துறை அலுவலர்களை நேரில் அழைத்து மாண்புமிகு ...

ஈரோடு மாவட்டதில் புதிய  எஸ். பி நியமனம்

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து ...

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ். பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து ...

விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் Fep 29- 2 - 2025 சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டு வலசை சேர்ந்தவர். ராஜா மற்றும் சேகர் இவர்கள் வன பகுதியை ...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே திருப்பூர் மாவட்ட எல்லையான திட்டுப்பாறை அருகே காங்கயம் to பழனி பிரதான சாலையில் வெறிநாய் கடியால் இறந்த ஆடுகளை வைத்து ...

பாதுகாப்பு பணியில் போலீசார்

பாதுகாப்பு பணியில் போலீசார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசியதாவது முகாசி பிடாரியூர் ...

காவலர்களின் நினைவு தினம்

காவலர்களின் நினைவு தினம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஈரோடு ...

ஈரோடு எஸ் பி துப்பாக்கி சூட்டில் வெற்றி

ஈரோடு எஸ் பி துப்பாக்கி சூட்டில் வெற்றி

சென்னை: சென்னையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஈரோடு எஸ்பி ஜவகர் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை தமிழக டிஜிபி சங்கர் ...

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

ஈரோடு : பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருந்துறை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரேம்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு கதிர்வேல், தமிழ்நாடு ...

மது பாக்கெட்கள் கடத்திய நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடி பேருந்து நிலையம் அருகே தாளவாடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ...

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், ஈரோடு மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் ...

கஞ்சா பயிர் செய்து வளர்த்து வந்த நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் ...

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு: சென்னிமலை புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த துரைராஜ் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.