Tag: Erode District Police

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா சோதனை குறித்து ஆய்வு நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு ...

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில், (75). வயதான ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் ...

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து,களவுச் சொத்துகளை மீட்ட காவல் துறை அலுவலர்களை நேரில் அழைத்து மாண்புமிகு ...

ஈரோடு மாவட்டதில் புதிய  எஸ். பி நியமனம்

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து ...

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ். பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து ...

விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் Fep 29- 2 - 2025 சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டு வலசை சேர்ந்தவர். ராஜா மற்றும் சேகர் இவர்கள் வன பகுதியை ...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே திருப்பூர் மாவட்ட எல்லையான திட்டுப்பாறை அருகே காங்கயம் to பழனி பிரதான சாலையில் வெறிநாய் கடியால் இறந்த ஆடுகளை வைத்து ...

பாதுகாப்பு பணியில் போலீசார்

பாதுகாப்பு பணியில் போலீசார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசியதாவது முகாசி பிடாரியூர் ...

காவலர்களின் நினைவு தினம்

காவலர்களின் நினைவு தினம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஈரோடு ...

ஈரோடு எஸ் பி துப்பாக்கி சூட்டில் வெற்றி

ஈரோடு எஸ் பி துப்பாக்கி சூட்டில் வெற்றி

சென்னை: சென்னையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஈரோடு எஸ்பி ஜவகர் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை தமிழக டிஜிபி சங்கர் ...

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

ஈரோடு : பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருந்துறை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரேம்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு கதிர்வேல், தமிழ்நாடு ...

மது பாக்கெட்கள் கடத்திய நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடி பேருந்து நிலையம் அருகே தாளவாடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ...

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், ஈரோடு மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் ...

கஞ்சா பயிர் செய்து வளர்த்து வந்த நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் ...

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு: சென்னிமலை புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த துரைராஜ் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ...

ஈரோடு மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

ஈரோடு: கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 59 காவல் ஆய்வாளர்களை பணி இடமாற்றம் ...

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சிஐடி DSP யாக இருந்து வரும் சுரேஸ்க்குமார் மாற்றப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு ...

காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் சாலையில் வெப்பிலி பிரிவு அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு அங்கு போலீசாரால் ...

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் ரோடு வெப்பி பிரிவு என்ற பஸ் நிறுத்தத்தில் (அந்த பிரிவு ...

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு : கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கொளாநல்லி ஊராட்சியில் நேற்று 18.6.2024 காலை  பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும்  குடிநீர் கிணற்றில்  அதிகப்படியான ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.