Tag: Dharmapuri District Police

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையினை ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. ச. சோ. மகேஸ்வரன்., B.COM, BL அவர்களின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. பெங்ளூரில் ...

பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி : தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு ...

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய  நபர்கள் கைது

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது

தர்மபுரி : பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு மனோகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு பார்த்தீபன் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ...

அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு

அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பாலக்கோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு ...

புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

தர்மபுரி: (11.08.2024) காலை 08.00 மணிக்கு திரு. ச. சோ. மகேஸ்வரன் அவர்கள் தர்மபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ...

மது விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கி விற்ற நபர்கள் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் ...

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் ...

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

தர்மபுரி: இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் ...

தர்மபுரி மாவட்ட காவல் துறைரின் கொடி அணிவகுப்பு

தர்மபுரி மாவட்ட காவல் துறைரின் கொடி அணிவகுப்பு

தர்மபுரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் கர்நாடக மாநில காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தர்மபுரி மாவட்டதில் வருகின்ற நாடாளுமன்ற ...

போதை மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் தீங்குகளை குறித்து உறுதிமொழி

போதை மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் தீங்குகளை குறித்து உறுதிமொழி

தர்மபுரி : (21.02.2024) தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் ...

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தர்மபுரி: உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் பென்னாகரத்தில்"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ...

காவலர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடல்

காவலர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடல்

தர்மபுரி : மாணவர் காவல் படை (21.02.2024) தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பென்னாகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் காவலர் மாணவர் ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

குற்றவாளிக்கு அதிரடி சிறை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (55). இவருக்கு திருமணமாகவில்லை BE பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் அவர்கள் தலைமையில் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்து கண்காணிப்பு பணியில் ...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி: பாலக்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிபாளர் செல்வி R. சிந்து அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ...

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்

தர்மபுரி: இன்று (05.02.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் "மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்" (STATE POLICE ...

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி: பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம். (31.01.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில் ...

துணிக்கடையில் திருடிய நபர்கள் கைது

துணிக்கடையில் திருடிய நபர்கள் கைது

தர்மபுரி : தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (16.01.2024) தேதியில் தனியார் துணிக்கடை ஒன்றில் ரூபாய்1,46,2500/- களவு போனது இது தொடர்பாக கடை உரிமையாளர் ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.