Tag: Cuddalore District Police

இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்திற்கு எதிராக விழிப்புணர்வு

இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்திற்கு எதிராக விழிப்புணர்வு

கடலூர்: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் ...

மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. அதிரடி ஆய்வு

மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. அதிரடி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்கள், ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனைச் சாவடி மற்றும் கும்தாமேடு மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் அதிவிரைவு ...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.02.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ...

கடலூர் மாணவர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் மாணவர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் : கடலூர் சிறகுகள் மற்றும் பாடலீஸ்வரர் செல்வ பயிற்சி பள்ளி சார்பாக டெல்லியில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழா அணிவகுப்பில் NCC பிரிவில் பங்கேற்ற கடலூரைச் ...

குறிஞ்சிப்பாடி பகுதியில் பதற்றம். காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

குறிஞ்சிப்பாடி பகுதியில் பதற்றம். காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், குறிஞ்சிப்பாடியில் இருதரப்பினர் இடையே மோதல் சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடம் சென்று ...

மாளிகம்பட்டு தீவைப்பு சம்பவம். கடலூர் எஸ்.பி. ஆய்வு

மாளிகம்பட்டு தீவைப்பு சம்பவம். கடலூர் எஸ்.பி. ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது ...

பேருந்து நிலையத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்ட காவல்துறை

பேருந்து நிலையத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்ட காவல்துறை

கடலூர் : கடலூர் பேருந்து நிலையத்தில், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி என்பவர் சுமார் 200 கிராம் வெள்ளி கொலுசு, குங்குமச்சிமிழ் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் ...

பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.பி

பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.பி

கடலூர் : நெய்வேலி நகர் காவல் நிலைய சரகத்தில் 21 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல் துறை ஆலோசனை

போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல் துறை ஆலோசனை

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வடலூரில் நடைபெற உள்ள வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, ...

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேரணியில் பங்கேற்று, வாகன ஓட்டுநர்கள் மற்றும் ...

கடலூர் புதுநகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் . காவல்துறை நடவடிக்கை

கடலூர் புதுநகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் . காவல்துறை நடவடிக்கை

கடலூர்: புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. சந்துரு தலைமையிலான காவல் போலீசார், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடை விளம்பர போர்டுகள் மற்றும் வாகனங்களை அகற்றும் நடவடிக்கை ...

சாலை மறியலில் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்த எஸ்.பி

சாலை மறியலில் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்த எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேடப்பாளையம் அருகே உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் ...

ஆற்றுத் திருவிழாவில் எஸ்.பி பாதுகாப்பு கண்காணிப்பு

ஆற்றுத் திருவிழாவில் எஸ்.பி பாதுகாப்பு கண்காணிப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று வரும் கெடிலம் ஆற்றுத் திருவிழாவினை முன்னிட்டு, அதிவிரைவு காவல் ...

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2026) கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் ...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ...

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட கூடுதல் டிஜிபி

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட கூடுதல் டிஜிபி

கடலூர் : தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ்., அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் ...

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

கடலூர்: தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ்., அவர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுடன் சட்டம் ...

கொடிமரம் நிறுவல் நிகழ்ச்சியில் எஸ்.பி. பங்கேற்பு

கொடிமரம் நிறுவல் நிகழ்ச்சியில் எஸ்.பி. பங்கேற்பு

கடலூர் : கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபையில் புதிய கொடிமரம் நிறுவப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

உதவி ஆய்வாளர் தேர்வு மையங்களில் எஸ்.பி. ஆய்வு

உதவி ஆய்வாளர் தேர்வு மையங்களில் எஸ்.பி. ஆய்வு

கடலூர்: தமிழ்நாடு காவல்துறையின்உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார், IPS நேரில் பார்வையிட்டு, மேற்பார்வை ...

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு மையத்தில் எஸ்.பி. ஆய்வு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு மையத்தில் எஸ்.பி. ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்த அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப் ...

Page 1 of 5 1 2 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.