Tag: Coimbatore District Police

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை : மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டாஸ்

கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கடந்த (18.08.2024) அன்று 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பால்சாமி மகன் ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., ...

பிரபல குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு

கோவை: காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றி வளைத்தபோது தாக்குதல் நடத்தினார் ஆல்வின் தலைமைக் காவலர் ராஜ்குமார் மீது கத்தியால் குத்தினார் காவலர் ராஜ்குமார் கையில் காயம் ...

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

கோவை : கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டீஸ்வரன் மகன் ரவி@ரவீந்திரன்(23). என்பவரை கோவில் ...

மது விற்றவர் கைது

கஞ்சாவை பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறையினர்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., ...

புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர்

புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர்

கோவை: கோவை மாநகர பீளமேடு E2 காவல் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் கந்தசாமி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ...

கஞ்சாவை பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறையினர்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றிய நபர் அதிரடி கைது

கோவை: கோவையில் ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றிய நபர் கைது கோவை மாவட்டத்தில் பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்களை தொடர்பு கொண்டு பேஷன் ஷோ ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

கஞ்சா சாக்லேட் வழக்கில் குற்றவாளிகள் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சனாதன் டோரா மகன் அபிஷேக் ...

பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர் கைது

பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர் கைது

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் தெற்கு வட்ட அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடு துறையில் பணிபுரியும் சுரேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த (05.01.2024) ...

துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல் கைது

துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல் கைது

கோயம்புத்தூர்: பிரபல குற்றவாளி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்த சஞ்சய் குமார், ஜலாலுதீன், கிட்டான் ஆகியோர் பொன் குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியுடன் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போலீசார் வலையில் சிக்கிய செயின் பறிப்பு திருடர்

கோவை: கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 18 வருடங்களாக செயின் பறிப்பை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளனர். இவர்களை தமிழகத்தின் மிகச்சிறந்த ஆய்வாளர் என்று தமிழக ...

காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதவி உயர்வு

காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதவி உயர்வு

கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக (சட்டம் ஒழுங்கு) நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஏ.எஸ்.பி யாக இருந்து எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று காரைக்குடியில் ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

பொதுமக்களிடம் ஏமாற்றிய நபர் கைது 

கோவை: கோவை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் வயது (34). என்ற நபரை கைது செய்தனர். இவர் cash pay ...

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை : மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து ...

வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய காவல்துறைத் தலைவர்

வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய காவல்துறைத் தலைவர்

கோயம்புத்தூர்: 63வது தமிழ்நாடு மாநில காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் (12.02.2024) முதல் (16.02.2024) வரை கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ...

பெண் ஓட்டுநர்  மீது வழக்குப்பதிவு

பெண் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கோவை: கடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது ...

ஆயுதப்படை காவலர்களுக்கான வீரங்கனைப் போட்டி

ஆயுதப்படை காவலர்களுக்கான வீரங்கனைப் போட்டி

கோவை : தைப்பொங்கல் என்னும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கோவை ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ஆயுதப்படை வீரர்கள் ...

காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகள் கைது

காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகள் கைது

கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படையைச் சேர்ந்த போலீசார் olx பக்கத்தில் ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.