Tag: Chengalpattu District Police

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழப்பு

​​செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கணபதி என்பவரது மனைவி செண்பகவவள்ளி வயது (75). இவர் இன்று காலை வீட்டில் இருந்து எதிரே உள்ள ...

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ...

போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு

போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜு அவர்களின் தலைமையில், மகேந்திரா சிட்டியில் அமைந்துள்ள ...

முதலமைச்சர் விருது பெற்ற தலைமை காவலர்

முதலமைச்சர் விருது பெற்ற தலைமை காவலர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 77வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் விருது பெறும் காவல் துறையில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் ...

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு காவல் நிலையத்தில், மாவட்ட அலுவலரின் உத்தரவின்படி, 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, நிலைய அலுவலர் ...

மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு சிறப்பு கோப்பை வழங்கல்

மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு சிறப்பு கோப்பை வழங்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வடமேற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ...

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  போலீசார்  சோதனை

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பீடி நகரை சேர்ந்த காதர் பாட்ஷா மகன் சல்மான்கான் வயது (29). இவர் ஒழலூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா செடி வளர்த்தனர் ...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் கெளதம்(38). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கெளரி(35). என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். ...

மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயகுமார் அவர்கள் தலைமையில் போதைபொருள் மனித உயிருக்கு ஏற்படும் ...

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

சமூக சேவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வருபவர் சமூக சேவகர் முருகன்சாமி வயது (45). இவர் சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் நிறுவனரும் ...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

குளிக்க சென்ற நபர் மாயம். தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (48).இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் அருகாமையில் இருக்கும் ...

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில்   விழிப்புணர்வு

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து வித்யாசாகர் கல்லூரி வரை நடைபெறும் ஓட்டம் போதையில்லாத சமுதாயத்தை படைத்திட வேண்டும் வருங்கால மாணவர்கள் போதைக்கு ...

வழக்கறிஞர் சங்கத்தில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சங்கத்தில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூ வை வீசிய வழக்கறிஞர் ராகேஷ். நீதித்துறைக்குநீங்காத களங்கம் ஏற்படுத்தியுள்ளார். ...

இரயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இரயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே பாதுகாப்பு குழு சார்பாக ஐ.ஜி. அருள்ஜோதி சென்னை கோட்ட இரயில்வே பாதுகாப்பு முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் ...

மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா

மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் ...

நகை திருடிய நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

நகை திருடிய நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 119-சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம் ...

போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற ...

மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய தீயணைப்பு அலுவலர்

மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய தீயணைப்பு அலுவலர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.