Tag: Chengalpattu District Police

அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. இதில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி ...

தீயணைப்பு நிலைத்தில் குடியரசு தின விழா

தீயணைப்பு நிலைத்தில் குடியரசு தின விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தீயணைப்பு காவல் நிலையத்தில் மாவட்ட அலுவலர் சீ.லட்சுமி நாராயணன் அவர்கள் தலைமையில் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் ச.செந்தில்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள் 76 ...

ஆல் இஸ் லிவிங் டிரஸ்ட் சார்பாக உதவி

ஆல் இஸ் லிவிங் டிரஸ்ட் சார்பாக உதவி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் இருளர் பகுதியில் வசிக்கும் இருளர் பொதுமக்களுக்கு மழையால் குளிரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆல் இஸ் லிவிங் டிரஸ்ட் சார்பாக பெட்ஷீட், ...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை குறித்து பேரணி

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை குறித்து பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பாக (5.12.2024) காலை 11.30 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்ற நுழைவாயிலில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள டாக்டர் ...

மன நலம் பாதிக்கப்பட்டவரை ஒப்படைத்த காவலர்கள்

மன நலம் பாதிக்கப்பட்டவரை ஒப்படைத்த காவலர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழவேலி. பைபாஸ் சாலையில் சுற்றித்திரிந்த . மன நலம் பாதிக்கப்பட்ட வரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முரளி ...

வழக்கறிஞரை தாக்கிய காவல் ஆய்வாளர்

வழக்கறிஞரை தாக்கிய காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு வழக்கறிஞர் ஜெகதீசன் அவர் விசாரணைக்காக மறைமலை.நகர் காவல் நிலையத்துக்கு சென்ற பொழுது. அவர் மீது மறைமலை, நகர் (குற்றப்பிரிவு)ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தாக்குதல் நடத்தினார். ...

தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை

தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் தீ விபத்து மற்றும் பருவமழை காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒத்திகை ...

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சார்பாக ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட ...

மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம்அரசு பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு இழப்பீடு மற்றும்அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர் மற்றும் பொதுமக்கள் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ...

ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்

ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்

காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரி அருகே இடைத்தேர்தல் அறிவிக்கக் கோரி மனு கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ...

காவலர்களை பாராட்டிய பொதுமக்கள்

காவலர்களை பாராட்டிய பொதுமக்கள்

செங்கல்பட்டு: தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் விடுமுறையை முடித்து சென்னை திரும்பினார்கள். இதனால் செங்கல்பட்டு பரனூர் மறைமலை ...

தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி

தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த அரசினர் உயர்நிலைப்பள்ளி காட்டாங்குளத்தியில் சுமார் 450 மாணவர்கள் 20 ஆசிரியர்கள் பொதுமக்கள் 50 நபர்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்து ...

மதுபான போதை பொருள் விழிப்புணர்வு

மதுபான போதை பொருள் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் புலிப்பாக்கம் ஊராட்சியில் காந்தலூர் கிராமத்தில் மதுபான போதை பொருள் விழிப்புணர்வு செங்கல்பட்டு மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன். செங்கல்பட்டு ...

பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா

பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் உள்ள பக்தவத்சலம் சஷ்டியப்த பூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் 65வது ஆண்டாக காந்தி ஜெயந்தி விழா மிகவும் ...

தீயணைப்பு மீட்பு  குழுவினர்கள் ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு மீட்பு குழுவினர்கள் ஒத்திகை பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்களின் உத்தரவின் பேரில் மறைமலைநகர் தீயணைப்பு மீட்பு பணி நிலைய குழுவினர்கள் ...

போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12.வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே பாதையை தடுத்து ரயில்வே துறையினர் தண்டவாளத்தை ஒட்டியபடி வழிநெடுக கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீடு புகுந்து வாலிபரை தாக்கிய நபர்கள் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12: வண்டலூர் அருகே வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பலின் ...

காவலரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

காவலரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த வரை விசாரணை செய்து உணவு வாங்கி கொடுத்து அவர் உறவினரை ...

கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை

கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ளே தனியார் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனைகள் ஈடுபட்டனர். ...

சரகத் துணைத் தலைவர் சிறையில் விசாரணை

சரகத் துணைத் தலைவர் சிறையில் விசாரணை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட சிறை சாலையில் சிறைத்துறை சரகத் துணைத் தலைவர் முருகேசன் அவர்கள் சிறையை சுற்றி பார்த்து விசாரணை சிறை வாசிகளின் நலன் விசாரித்து ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.