புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ் பி
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 சிசிடிவி கேமராக்கள், மற்றும் அதன் கண்காணிப்பு திரைகளை ...