Tag: Ariyalur District Police

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் இன்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வையிட்டு, ஆஜர் அணி வகுப்பில் கலந்து ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, நேற்று மற்றும் இன்று காவல்துறையினரின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களில் ...

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரவு நேரத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், அரசு வழக்கறிஞர்கள், அரசு துணை வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து ...

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு

அரியலூர் : மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் (11.08.2025) சென்னையில் தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற "போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநில அளவிலான ...

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம், வாகனச் சான்றிதழ் ...

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (16.07.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும் (44). அதே தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகாந்த்(37). ...

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு ...

66 முதல் நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு

66 முதல் நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு

அரியலூர் : 2025-26 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவலர்கள் பதவி உயர்வு ஏற்படும் கால தாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான ...

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் படி, (27.06.2025) அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், ...

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் (19.06.2025) சாலை ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை பூக்காரத் தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் மகன் சிம்சோன்(30/25) என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் கடந்த (04.05.2025)-ந் தேதி அன்று ...

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்(10.06.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அரியலூர் நகரில் உள்ள அனைத்து வங்கிகளின் ...

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (28.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், (22.05.2025) அரியலூர் அரசு ...

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (21.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (19.03.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் குழந்தை மற்றும் பெண்கள் ...

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

அரியலூர்: ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் மற்றும் சீட் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.