Tag: Ariyalur District Police

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு ...

66 முதல் நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு

66 முதல் நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு

அரியலூர் : 2025-26 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவலர்கள் பதவி உயர்வு ஏற்படும் கால தாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான ...

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் படி, (27.06.2025) அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், ...

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் (19.06.2025) சாலை ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை பூக்காரத் தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் மகன் சிம்சோன்(30/25) என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் கடந்த (04.05.2025)-ந் தேதி அன்று ...

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்(10.06.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அரியலூர் நகரில் உள்ள அனைத்து வங்கிகளின் ...

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (28.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், (22.05.2025) அரியலூர் அரசு ...

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (21.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (19.03.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் குழந்தை மற்றும் பெண்கள் ...

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

அரியலூர்: ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் மற்றும் சீட் ...

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

அரியலூர்: ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் ...

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்  ஆய்வு

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் காவல்துறை சிறப்பு பிரிவான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் (10.12.2024) திருச்சி மத்திய மண்டல காவல்துறை ...

காவல்துறையினர் அரசு தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் விழிப்புணர்வு

காவல்துறையினர் அரசு தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் விழிப்புணர்வு

அரியலூர் : தமிழ்நாடு இணையக் குற்ற பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.சந்தீப் மிட்டல், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் ...

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும். அதன்படி (27.11.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் ...

இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (26.11.2024) இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது

வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாகுறிச்சி, இலுப்பையூர் ஆகிய கிராமங்களிலும், குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களாகுறிச்சி கிராமத்திலும் பகல் மற்றும் ...

காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கண்காட்சி

காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கண்காட்சி

அரியலூர் : காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில் அரியலூர் அண்ணாசிலை அருகே ...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரை சந்தித்த எஸ் பி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரை சந்தித்த எஸ் பி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (14.09.2024) நேற்று இரவு சிவராமபுரம் வளைவில் சந்தேகத்திற்கு இடமாக மணல் ஏற்றிச் சென்ற Tata ace ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.