Tag: Ariyalur District Police

இணைய குற்ற குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணைய குற்ற குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்: இணைய குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனர் டாக்டர் சந்தீப் மிட்டல் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், அரியலூர் ...

அரியலூர் ஆயுதப்படையில் காவலர்களுக்கு புதுப்பித்தல் பயிற்சி

அரியலூர் ஆயுதப்படையில் காவலர்களுக்கு புதுப்பித்தல் பயிற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் (02.02.2026) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் 40 காவல்துறையினருக்கு புதுப்பித்தல் பயிற்சி ...

மறைந்த காவல் உதவி ஆய்வாளருக்குஅஞ்சலி செலுத்திய எஸ்.பி

மறைந்த காவல் உதவி ஆய்வாளருக்குஅஞ்சலி செலுத்திய எஸ்.பி

அரியலூர்: மறைந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. அன்பழகன் அவர்களின் உடலுக்கு, (01.02.2026) இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ...

பணம் திருடிய நபர் கைது

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், (23.01.2026) அன்று அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை நடத்திய நடவடிக்கையில், கஞ்சா கடத்தல் ...

பொதுமக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் பலத்த பாதுகாப்பு பணி

பொதுமக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் பலத்த பாதுகாப்பு பணி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சோதனைச் சாவடிகள், லாட்ஜ்கள் மற்றும் முக்கிய பொது இடங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட ...

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில், மாவட்ட காவல் துறைக்கு இரும்பு தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. இந்த ...

பள்ளி முன்புகளில் சாலை பாதுகாப்பு குறித்து கூட்டு ஆய்வு

பள்ளி முன்புகளில் சாலை பாதுகாப்பு குறித்து கூட்டு ஆய்வு

அரியலூர்: பள்ளிகளின் முன்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சாலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து ஆய்வு ...

ATM பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி. பாராட்டு

ATM பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி. பாராட்டு

அரியலூர்: ATM இயந்திரத்தில் பணம் எடுத்த பின்னர் தவறுதலாக வெளியேறிய பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, ...

எஸ்.பி அலுவலகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு

எஸ்.பி அலுவலகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் : மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில், கருணாலயா – சுபம் ஒருங்கிணைந்த மது மற்றும் ...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் தலைமையில் இன்று ...

அரியலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள்

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டம் முழுவதும் (30.12.2025) மற்றும் (31.12.2025) ஆகிய ...

அரியலூர் நகரில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு

அரியலூர் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லையில் வங்காரம் காப்புக்காடு அருகே வயதான முதியவரை ஒரு பெண்ணும் ஒரு ஆணும் முதியோரை மிரட்டி அவரிடம் இருந்து ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறையில் வீட்டின் முன்பு எடுத்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அரியலூர் மாவட்ட அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் ...

மெச்சத் தகுந்த பணிபுரிந்த காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

மெச்சத் தகுந்த பணிபுரிந்த காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப.,அ வர்கள் தலைமையில் (23-10-2025) மாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த மாதம் மெச்ச தகுந்த பணிபுரிந்த ...

மகளிர் ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்.பி

மகளிர் ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களால் (17.10.2025) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ...

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரவிச்சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில் ...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர் மாபெரும் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர் மாபெரும் விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்தும் “ஒன்றிணைவோம்” என்ற மாபெரும் விழிப்புணர்வு ...

வெங்கனூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

வெங்கனூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஸ்வேஷ் பா சாஸ்திரி இ. கா.ப., அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் (12-10-2025) ஆர்வம் மேற்கொண்டார்கள். சட்ட ...

புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ் பி

புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ் பி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 சிசிடிவி கேமராக்கள், மற்றும் அதன் கண்காணிப்பு திரைகளை ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.