Tag: Ariyalur District Police

புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ் பி

புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ் பி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 சிசிடிவி கேமராக்கள், மற்றும் அதன் கண்காணிப்பு திரைகளை ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

பண  மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கனையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜசேகர் ஆவார். இவர் தற்போது அரியலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ...

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க ...

தலைமை காவலரை பாராட்டிய எஸ்.பி

தலைமை காவலரை பாராட்டிய எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மொழி பகுதி அருகே (27.09.2025) நேற்று இரவு சட்டவிரோதமாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, தனிநபராக ...

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம் ...

நகை திருடிய  இளைஞர்கள் கைது

நகை திருடிய இளைஞர்கள் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் (09.10.2024) அன்று தனது மனைவிக்கு ...

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

அரியலூர் : தமிழக அரசு உத்தரவின்படி இந்த 2025 ஆண்டு முதல் செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி (06.09.2025) காலை அரியலூர் ஆயுதப்படை ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலைய ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

திருமானூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல். ஐந்து பேர் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மதுபான பாரில் குற்றவாளிகள் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த கபாஸ்கர் (30). ரமேஷ் (25). மற்றும் ...

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் சாஸ்திரி இ.கா.ப அவர்கள் தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜன் பேட்டையில் ஹான்ஸ் , குட்கா , பான் மசாலா முதலிய பொருட்களை கடையில் வைத்து ...

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் இன்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வையிட்டு, ஆஜர் அணி வகுப்பில் கலந்து ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, நேற்று மற்றும் இன்று காவல்துறையினரின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களில் ...

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரவு நேரத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், அரசு வழக்கறிஞர்கள், அரசு துணை வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து ...

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு

அரியலூர் : மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் (11.08.2025) சென்னையில் தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற "போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநில அளவிலான ...

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம், வாகனச் சான்றிதழ் ...

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (16.07.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும் (44). அதே தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகாந்த்(37). ...

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.