Tag: வேலூர்

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ...

பிரபல நகை கடையில்  கொள்ளை:  தங்க, வைர நகைகள் மீட்பு

பிரபல நகை கடையில்  கொள்ளை:  தங்க, வைர நகைகள் மீட்பு

வேலூர்: வேலூர் -காட்பாடி சாலையில்கடந்த 15-ந் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை  சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை மர்மநபர் ...

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை ...

மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்த காவல் துறையினர்

மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்த காவல் துறையினர்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் குடியாத்தம் ...

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை ...

காவலர் வீர வணக்க நாள் 2021 – வேலூர் மாவட்டம்

வேலூர்:  கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் ...

5000 பனை விதை நட்ட 700 காவலர்கள்

வேலூர்:  வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்ப தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல் ...

வேலூர் மாவட்டம். 5000 பனை விதை நட்ட 700 காவலர்கள்.

வேலூர்: வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்பை தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல் ...

முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 54 வது மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா நேற்று 25.09.2021, சனிக் கிழமை, மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இவ் ...

வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

வேலுார்: வேலுார் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு வழக்குகளின் சொத்தான வாகனங்கள், நீதிமன்றத்தில் முடிவுற்ற வழக்குகளின் சொத்தான வாகனங்கள் மற்றும் 102 CrPC (Unclaimed ...

அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

வேலூர்:  கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர் களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர்  திரு.கோட்டீஸ்வரன் உத்தரவின்பேரில் ...

பொதுமக்களுக்கு குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை

வேலூர்:  பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி ...

வாலிபர் கடத்தல்- போலீசார் விசாரணை

வேலூர் : ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை  27. அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம் 28. இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை ...

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்:  வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி  20 என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் ...

வேலூரில் 35 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் எஸ்பி பாராட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் ...

காவலர்களின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் ...

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் மரியாதை செலுத்தினர்.

வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவை போற்றும் வகையில் கோட்டை அருகே மக்கள் சந்திப்பில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ...

தனி படையினரின் திறமையான செயல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 06.06.2021 அன்று சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் சரக ...

கிராம மக்களுக்கு, அரிசை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது,

 வேலூர்: திருப்பத்தூர் மலை கிராமம் அத்தனாவூர், நிலாவூர்கிராம கிராம மக்களுக்கு, சுமார் 30குடும்பங்களுக்கு அரிசை, மளிகை பொருட்கள் 24,000 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது, இதனை   சென்னை மளிகை ...

காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர்: வேலூர்  மாவட்டம் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அவ்வழியாக வரும்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.