வாகனம் மூலம்விழிப்புணர்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கென்னடி பள்ளி, சின்ன கலையமுத்தூர், புளியம்பட்டி அகதிகள் முகாம், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பழனி அனைத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கென்னடி பள்ளி, சின்ன கலையமுத்தூர், புளியம்பட்டி அகதிகள் முகாம், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பழனி அனைத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளனர். ரவுடிகள், பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லார்பட்டி காவல்சோதனை சாவடியில் இரவு நேரங்களில் நெடுந்தூர வாகன ஓட்டிகளுக்குக்கும் இலகு மற்றும் கனரக வாகன ...
மதுரை: மதுரை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் பேட்டரி திருடியதாக, திருமங்கலத்தை அடுத்த தென் பழஞ்சியை சேர்ந்த வடிவேல் மற்றும் போஸ் என்ற இரண்டு பேர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பழனி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் சந்தேக மரணம் என்ற வழக்கில் கொலை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எஸ்பி தனிப்படையினர் நடத்திய அதிரடி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடை அதிபர் மணிகண்டன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னையா, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி சாலையில் சுதனாகியபுரம் அருகில் இன்று காலை மாருதி 800 கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. ஆத்தூர் தீயணைப்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் மர்ம நபர்கள் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி பெண்களிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இது சம்பந்தமாக நத்தம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் சேலத்தில் இருந்து 6 கார்களில் வரி ஏய்ப்பு செய்து கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளி பொருள்கள் பிடிபட்டது.ரூபாய் 15 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவில் குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. காவலர் சேமநல நிதியிலிருந்து 21 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்தும் ஆரோக்கிய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை அம்பாத்துரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி, ஏட்டுகள் திரு.சதீஷ்குமார், திரு.செல்வராஜ் ஆகியோர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட SBI ATM- ல் கடந்த மே மாதம் மருதாயி (60) என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏடி.எஸ்.பி திருமதி.லாவண்யா விளக்க உரையாற்றினார். திண்டுக்கல்லில் இருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த ரேவதி மற்றும் அவரது மகன் வைரம் ஆகிய 2 பேரை கன்னிவாடி போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.இது தொடர்பாக எஸ்.பி திரு.சீனிவாசன் அதிரடி நடவடிக்கையில் புறநகர் ...
திண்டுக்கல்: நாட்டின் 75-வது சுதந்திரதின வைர விழாவை கொண்டாடும் விதமாக (CRPF)-எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் இந்திய நாட்டின் தென்கோடிப் பகுதியான கன்னியாக்குமரியிலிருந்து தலைநகரான டெல்லி ராஜ்கோட் ...
திண்டுக்கல் எஸ்.பி திரு.சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.