Tag: திண்டுக்கல்

மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை 13வது வார்டு எத்திலோடு ஊராட்சியில் நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என மாவட்ட ...

சிறுமியை தாக்கிய சகோதரன்; போலீஸ் விசாரணை.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவரது ஒன்றுவிட்ட சகோதரன் கடுமையாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ...

வாகனஒட்டிக்களுக்கு அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி சண்முகநதி சாலையில் வரும் வாகனஒட்டிக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்தையும் சாலை பாதுகாப்பு பற்றியும் பழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அறிவுரை வழங்கினார். திண்டுக்கல்லில் இருந்து ...

சைக்கிள் ரோந்து பணியை மாவட்ட எஸ்பி திரு,ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ஊரக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.அருண் கபிலன் அவர்கள் சைக்கிளில் ரோந்து ...

பழனி காவல் அதிகாரிகள் சார்பாக அன்னதான திட்டம்

திண்டுக்கல் : மரியாதைக்குரிய அய்யா,உயர்திரு. காவல் துறை இயக்குனர், சென்னை, தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை சென்னை மற்றும் காவல்துறை தலைவர், திருச்சி ஆகியோரின் ...

உங்கள் துறையில் முதலமைச்சர், காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : த.சி.கா.14-ம் அணி தளவாய் அவர்கள் தலைமையிலும் துணைத்தளைவாய் அணி அலுவலக நிர்வாக அதிகாரி மற்றும் உதவி தளவாய்1&2 ஆகியோர்கள் முன்னிலையில் 10 மணிக்கு துவங்கி ...

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் E-BEAT மொபைல் அப்ளிகேஷனை எஸ்பி. திரு.சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். இந்த டிஜிட்டல் மயமான பீட் அமைப்பை நோக்கி தமிழகத்தில் முதல் மாவட்டமாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்படுகிறது. திண்டுக்கல்லில் ...

பக்தர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருக பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.சத்யராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...

சிறந்த காவல் நிலைய விருது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையம் தமிழகத்தில் நான்காவது காவல் நிலையமாக சிறந்த காவல் நிலைய அந்தஸ்து பெற்று உள்ளது இதற்காக விருதை மாவட்ட ...

தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் போலி பத்திரிகையாளர்களை கண்டு அவர்களது அடையாள அட்டையினை உண்மை தன்மையை ...

திண்டுக்கல் எஸ்.பி. கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ...

திண்டுக்கல் பகுதியில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் ஜங்சன் பகுதியில் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் மற்றும் காவலர்கள் நடத்திய ...

செம்மண் கொள்ளை ஆய்வாளர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி யில் உள்ள PWD கம்மாயில் இரவு பகல் என்றும் பாரம்மல் எல்லா நேரங்களிலும் செம்மண் கொள்ளை ...

மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காரியம் பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா முருகேஸ்வரி வயது 36, மகள் சௌந்தர்யா வயது 13, மகன் சந்தோஷ் ...

காவல்துறையினர் துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் ஆய்வாளர் திரு.உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.மகேஷ் ஆகியோர் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியுடன் காவல் துறையினர் அதிரடி வாகன ...

அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யும் உரிமையாளருடன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டி.எஸ்.பி திரு.சத்யராஜ் தலைமையில் கடையில் விற்பனை செய்யும் நபருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து ...

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிந்து ஒடுக்கும் பொருட்டு ஒவ்வொரு உட்கோட்டத்திற்க்கும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ...

சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி மலையூர்- பள்ளத்துக்காடு பகுதியில் சொத்துத் தகராறில் வெள்ளை 65 என்ற விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை.இச்சம்பவம் தொடர்பாக அதே ...

ஓட்டுநர்களுக்கு பால் டீயுடன் கூடிய பிஸ்கட் வழங்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நெடுஞ்சாலை துறை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்.திரு.சுப்புராஜ் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் கரூர் முதல் மதுரை வழியாக இரவு நேரங்களில் செல்கின்ற ...

திண்டுக்கல்லில் பெண் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செட்டிநாயக்கன்பட்டி ஈபி காலனியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிர்மலா தேவி வழக்கில், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த ரமேஷ்குமார், சங்கிலிகருப்பன், தமிழ்செல்வன், அலெக்ஸ்பாண்டி, முத்துமணி ...

Page 2 of 14 1 2 3 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.