இறந்த சக போலீஸ்காரருக்கு ரூ.6 லட்சம் வழங்கிய நண்பர்கள்..
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார். இதையடுத்து திண்டுக்கல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார். இதையடுத்து திண்டுக்கல் ...
திண்டுக்கல்: போலீசார் மட்டும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல தனிமைப்படுத்த பகுதிகளிலும் அவர்கள் காவல் பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் பல ...
திண்டுக்கல்: கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஏ.வெள்ளோடு. இந்த கிராமத்தில் இன்று காலை அம்பாத்துரை சார்பு ஆய்வாளர் சின்னப்பன் வாகள தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதுஅவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான ...
திண்டுக்கல்: கடந்த வாரம் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த லட்சுமி என்ற பெண்ணை நெய்க்காரப்பட்டி முதியோர் காப்பகத்தில் ,பழனி நகர் காவல் ஆய்வாளர் பாலகுரு அவர்கள்,தர்ம ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சிலுவத்தூர் அருகில் வங்கமனுத்து என்ற கிராமத்தில் பொன்னுவாடன் என்ற பெரியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு மகன்களும் கைவிட்டதால் அந்தப் பெரியவர் அனாதையாக்கப்பட்டார். ...
திண்டுக்கல்: ஆதரவற்றவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு போலீஸ் உதவிக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஐஜி., முத்துசாமி, எஸ் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல் ...
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை சூடுபிடித்துள்ளது. போலீசார் கொரோனாபணியில் ஈடுபட்டு வருவதால் கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பாடகிரியிலிருந்து கஞ்சாக்களை வாங்கி வந்து விற்பனை ...
திண்டுக்கல்: பரவிவரும் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது,அதன் ஒரு தொடர்ச்சியாக தற்போது முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது தமிழக அரசு. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் போலீசார் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்பே விடுவிக்கப்படுகிறது. இந்நிலையில் பணியாற்றும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக, ...
திண்டுக்கல்: விளாம்பட்டி காவல்நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அங்குள்ள காவலர்கள் குடியிருப்பில் உள்ள போலீசார் குடும்பத்தினருக்கு முககவசம் சானிஸ்டசர் வழங்கினார். அப்போது அவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். இதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ...
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் ...
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைரோடு உட்பட பல இடங்களில் எஸ்.பி.ரவளி பிரியா ...
திண்டுக்கல்: போலீசார் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது. அதுபோல் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள், மருந்து கடை ,நாட்டு மருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல்தாடிக்கொம்பு அருகே இன்னாசிபுரம் பூஞ்சோலை அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி, கார்த்திக், முருகன், காளிமுத்து உட்பட 9 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் செய்வதறியாது தவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் வெள்ளை விநாயகர் கோவில் மணிக்கூண்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்களிடம் கொரோனாவின் மரண பயத்தை காட்டிய போலீசாரின் செயல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. மலை கிராம ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.