தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ...
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ...
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை பொறுப்பை இரண்டாக பிரிக்கப்பட்டு புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் தனியாக அமையவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சென்னை பெருநகர் ...
சென்னை: சென்னை ரோட்டரி கிளப் சார்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு. C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் ...
சென்னை: நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர்.சமீபத்தில் வெளிவந்த சர்பட்ட பரம்பரை படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிகர் ...
சென்னை: சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர் சோழவரம் அடுத்த ஆங்காடு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தது வருவதாகவும் ...
சென்னை: சோழவரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனோடை மாந்தோப்பு அருகில் புதரில் 5 பேர் மறைந்து கொண்டிருப்பது ...
சென்னை: சென்னை காவல்துறையில் முதன்முதலாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி ஒன்றை அமைத்து சென்னை காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பொதுவாக இரண்டாம் நிலை காவலர் ...
சென்னை: சென்னை பெருநகரில் "போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து ...
சென்னை: காசிமேடு, பகுதியைச் சேர்ந்த தினேஷ், 30 என்பவர் கடந்த 27.7.2021 அன்று இரவு அவரது வீட்டில் வைத்திருந்த 1 ½ சவரன் எடை கொண்ட கம்மல் ...
சென்னை: ஆயுதப்படை பெண் காவலர் திருமதி.L.லஷ்மி என்பவர் கடந்த 26.7.2021 அன்று காலை பணிக்கு செல்வதற்காக சைதாப்பேட்டையில் இருந்து இரயிலில் சென்றபோது, அந்த ரெயில் பெட்டியில் சுமார் ...
சென்னை: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நேதாஜி மர வங்கி சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 6 வது நினைவு தினத்தை முன்னிட்டு மரம் ...
சென்னை: சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய ...
சென்னை: G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்று இரவு ரோந்து பணியில் நள்ளிரவு நேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ...
சென்னை : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாசர் 60 என்பவர் அண்ணா சாலை, Express Avenue எதிரில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்கி கொண்டிருந்தபோது, அடையாளம் ...
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர்கள் ...
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் ...
சென்னை: சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு " பாதுகாப்பான நகரத் திட்டங்கள் " ( Safe City Projects ) அமல்படுத்தப்படுகிறது . ...
சென்னை: பொதுமக்களுக்கு வங்கிகளிலிருந்து வருவது போல , ஒரு குறுஞ்செய்தி ( SMS ) வருகிறது . அதில் - Dear Bank User Your - ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல் ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.