Tag: சென்னை

காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

சென்னை: சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல், ...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் ...

தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவலர்

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில்¸ அதே கட்டிடத்தின் மாடியில் சிக்கித் தவித்த பெண் மற்றும் சிறுவனை துரிதமாக செயல்பட்டு ...

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரை

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் ...

உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சி

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ...

மோசடி செய்த பாஜக முன்னாள் நிர்வாகியை கடத்திய கும்பல்

சென்னை: கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த பாஜக முன்னாள் நிர்வாகியை காரில் கடத்திய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் உட்பட 8 பேரை சாஸ்திரிநகர் போலீசார் கைது ...

போலீஸ்காரர் உயிரிழப்பு

சென்னை: தாம்பரத்தில் இருந்து  கடற்கரைக்கு வந்த மின்­சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்  திரு.மோகன்  41 என்ற  ஆயுதப்படை காவலர் பயணம் ...

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை ...

காவலர்களை பாராட்டடிய காவல் ஆணையர்

சென்னை: கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை  மடக்கிப் பிடித்து, கைது செய்த  ரோந்து  காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ...

சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர், கைது.

சென்னை: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா (பெ/30) என்பவர் கடந்த 18.08.2021 அன்று மாலை, வீட்டின் அருகே கிழக்கு மாட வீதியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே ...

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவர் கைது.

சென்னை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த வரதராஜு 41, என்பவர் 22.08.2021 அன்று காலை வியாசர்பாடி, அம்மன் கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 2 ...

மாவா தயாரித்து விற்பனை செய்த 5 நபர்கள் கைது.

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP ...

6 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ...

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை மண்டல அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள சென்னை¸ காஞ்சிபுரம்¸ செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர்¸ விழுப்புரம்¸ கள்ளக்குறிச்சி, வேலூர்¸ திருப்பத்தூர்¸ இராணிப்பேட்டை¸ திருவண்ணாமலை¸ சேலம் ...

குதிரை பந்தயம் ஆறு பேர் கைது

சென்னை: சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ...

கொலை முயற்சி: 3 ஆண்டுகள் சிறை

சென்னை:  நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 26 என்பவர்  இரவு தனது வீட்டின் முன்பு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த புருஷோத்தமன், முன் விரோதம் ...

குடும்ப தகராறில், மனைவி கொலை

சென்னை: அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி 34, என்பவர், அவரது கணவர் முத்து என்பவருடன் தகராறில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் முத்து, தனது மனைவி விஜயலட்சுமியை ...

வலிபர் வெட்டி கொலை; போலீசார் விசாரணை

 சென்னை: பொன்னேரி மீஞ்சூர் அடுத்த மேலூர் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் 24 கூலித்தொழிலாளி இவர் நேற்று எண்ணூர் அடுத்த கத்திவாக்கம் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக  ...

அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

 சென்னை:  பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிலம்பரசன்  26. அ.தி.மு.க. பிரமுகரான இவர் சோழவரம் ஒன்றிய பேரவை துணைத்தலைவராகவும், எம்.ஜி.ஆர். நகர் கிளை செயலாளராகவும் ...

நள்ளிரவில் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை : அண்ணாநகரில் நேற்றிரவு திமுக நிர்வாகி சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். டி.பி.சத்திரத்தை சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர் ...

Page 4 of 14 1 3 4 5 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.