சிறுவன் அடித்துக் கொலை போலீசார் விசாரணை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை. ...
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை. ...
கடலூர்: இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழாவினையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.அசோக்குமார் ...
கடலூர்: தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர (2021) துப்பாக்கி குண்டு சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 5.1.2022 முதல் 7.1.2022 வரை3 நாட்கள் நடைபெற்றது. ...
கடலூர்: தமிழ்நாடு காவல்துறை 61 வது மாநில, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற்றுது. கடலூர் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. K. கலைசெல்வி டேபிள் ...
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் கடலூர் உழவர்சந்தை அருகே பொங்கல் திருநாளையொட்டி பண்டிகை பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா, ஒமிக்ரான் தொற்று ...
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி அவர்கள் மணலூர் அருகே பொது மக்களுக்கு , கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், ...
கடலூர்: சிலநாட்களுக்குமுன் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பி முட்லூர் பகுதியில் 30 வயதுள்ள மனநலம் பாதித்த பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார் , அப்பெண்ணுக்கு புது ...
கடலூர்: கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலைய சரகம் ஜெயகொண்டம் to பு. கொளக்குடி போகும் சாலையில் இன்று மதியம் 12:30 மணிஅளவில் பெரிய தூங்குமூஞ்சி மரம் ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.சக்தி கணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாக்கியராஜ் மற்றும் போலீசார் சி. ...
கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய சரகம் கொள்ளிடம் ஆற்று ஓரமாக உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, துணி ...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் சரகம் சின்னகாப்பான்குளம் ஏரி அருகே சாலை ஓரமாக மழையினால் ஏற்பட்ட பள்ளத்தை நெய்வெளி தெர்மல் காவல் ஆய்வாளர் ...
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் கடலூர் to விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று மதியம் 02.15 மணி அளவில் குறிஞ்சிப்பாடி மீனாட்சி ...
கடலூர்:கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் க.தொழூர் மற்றும் கீழப்பாலையூர் ஆகிய கிராமங்களில் மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விருத்தாச்சலம் உதவி காவல் ...
கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. விஜயபாஸ்கர், திரு.அண்ணாமலை மற்றும் போலீசார் கெடிலம் ஆற்று பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த இளைஞர்களை ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் எனக்கருதி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.