Tag: கடலூர் மாவட்டம்

சிறுவன் அடித்துக் கொலை போலீசார் விசாரணை

கடலூர்:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை. ...

73 வது குடியரசு தின விழாவினையொட்டி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

73 வது குடியரசு தின விழாவினையொட்டி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

கடலூர்: இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழாவினையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.அசோக்குமார் ...

காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி

காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி

கடலூர்: தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர (2021) துப்பாக்கி குண்டு சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 5.1.2022 முதல் 7.1.2022 வரை3  நாட்கள் நடைபெற்றது. ...

தங்க பதக்கம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர்

தங்க பதக்கம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர்

கடலூர்: தமிழ்நாடு காவல்துறை 61 வது மாநில, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற்றுது. கடலூர் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. K. கலைசெல்வி டேபிள் ...

ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் நிலைய ஆய்வாளர்

ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் நிலைய ஆய்வாளர்

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் கடலூர் உழவர்சந்தை அருகே பொங்கல் திருநாளையொட்டி பண்டிகை பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா, ஒமிக்ரான் தொற்று ...

பொது மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு

பொது மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு

 கடலூர்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி அவர்கள் மணலூர் அருகே பொது மக்களுக்கு , கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், ...

பரங்கிப்பேட்டை போலீசாரின் தொடரும் மனிதநேய சேவைகள்

பரங்கிப்பேட்டை போலீசாரின் தொடரும் மனிதநேய சேவைகள்

 கடலூர்: சிலநாட்களுக்குமுன் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பி முட்லூர் பகுதியில் 30 வயதுள்ள மனநலம் பாதித்த பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார் , அப்பெண்ணுக்கு புது ...

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவலர்

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவலர்

கடலூர்: கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலைய சரகம் ஜெயகொண்டம் to பு. கொளக்குடி போகும் சாலையில் இன்று மதியம் 12:30 மணிஅளவில் பெரிய தூங்குமூஞ்சி மரம் ...

பருவ மழையினை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பருவ மழையினை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.சக்தி கணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாக்கியராஜ் மற்றும் போலீசார் சி. ...

பொதுமக்களுக்கு வெள்ள அபாயம்  குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய சரகம் கொள்ளிடம் ஆற்று ஓரமாக உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, துணி ...

மழையினால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த காவல்துறை

மழையினால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த காவல்துறை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் சரகம் சின்னகாப்பான்குளம் ஏரி அருகே சாலை ஓரமாக மழையினால் ஏற்பட்ட பள்ளத்தை நெய்வெளி தெர்மல் காவல் ஆய்வாளர் ...

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவல்துறையினர்

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் கடலூர் to விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று மதியம் 02.15 மணி அளவில் குறிஞ்சிப்பாடி மீனாட்சி ...

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு

கடலூர்:கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் க.தொழூர் மற்றும் கீழப்பாலையூர் ஆகிய கிராமங்களில் மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விருத்தாச்சலம் உதவி காவல் ...

ஆற்று பாலத்தில் செல்பி எடுத்த  இளைஞர்களை எச்சரித்து அணுப்பிய காவல்துறை

ஆற்று பாலத்தில் செல்பி எடுத்த இளைஞர்களை எச்சரித்து அணுப்பிய காவல்துறை

கடலூர்:  கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. விஜயபாஸ்கர், திரு.அண்ணாமலை மற்றும் போலீசார் கெடிலம் ஆற்று பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த இளைஞர்களை ...

போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கடலூர்:  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் எனக்கருதி ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.