Tag: மதுரை மாநகர காவல்

முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம்

மதுரை: தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு.T.S. அன்பு, இ.கா.ப., அவர்களால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று 18.10.2021 நடத்தப்பட்டது. இதில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகரம் மற்றும் ...

மதுரை.கிரைம்.18.10.2021.

வீடு புகுந்து செல்போன் நகை திருட்டு 2 பேர் கைது. மதுரை:  மதுரை மதிச்சியத்தில் வீடு புகுந்து செல்போன் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது ...

மின்னணு நூலகம் திறப்பு

மதுரை: மதுரை மாவட்ட ஆயூதப் படை மைதானத்தில், மின்னணு நூலகத்தை திறந்து வைத்தார், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி திருமதி.காமினி. உடன், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ...

இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு

மதுரை: மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை ...

பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலி

மதுரை: மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே தலை ...

மதுரை கிரைம்ஸ். 16.10.2021.

பெண் ஊழியரை மிரட்டி கற்பழிப்பு: மதுரை:  மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் இருபத்தொரு வயது பெண். இவர் முனிச்சாலை பழைய குயவர்பாளையம் பாளையத்தில் ...

ஆயுதப்படை வளாகத்தில் மின்னணு நூலகம் (E-Library) திறப்பு விழா.

மதுரை:  மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னணு நூலகத்தை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர், திருமதி. N. காமினி இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ...

போலி பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது:

மதுரை: மதுரையில் செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும் ...

ரூபாய் 50 லட்சம்.மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகவினர் விசாரணை:

மதுரை:  மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, ...

பிரபல ரவுடியிடம் இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என பத்திரம் எழுதி வாங்கிய போலீசார்

மதுரை: தமிழகம் முழுவதும் ரவுடிகளை அடக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். மேலும் தற்போது குற்ற நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம் இனிமேல் ரவுடி சம்பங்களில் ஈடுபட ...

ஆலமரக்கிளை முறிந்து விழுந்து இளைஞர் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்யும்போது, ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில், இளைஞர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். ...

மதுரை கிரைம்ஸ்.05.10.2021.

முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து பலி. மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழே கோட்டையை சேர்ந்தவர் திரு.பால்ராஜ் 64. இவர் ஓய்வு பெற்ற ராணுவ ...

ஆட்சியாளர் அலுவலகத்தில் பரபரப்பு

 மதுரை:  மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மனு பெரும் நிகழ்வானது இன்று முதல் தொடங்கப்பட்டது ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக ...

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்:

மதுரை: தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா ...

மதுரை கிரைம்ஸ். 02.10.2021.

ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய கொலை கைதி கைது : மதுரை: சோழவந்தான் தமிழக காவல்துறை டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆலோசனையின்பேரில், ...

மதுரை மாவட்டத்தில்: போலீஸார் குறைதீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையில், முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி. பாஸ்கரன், தலைமையில் ...

அழுகிய நிலையில் ஆண் பிரேதம்.! கொலையா.? என போலீசார் விசாரணை

மதுரை : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத் என்பவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர், முயல் பிடிப்பதற்காக, திருப்பரங்குன்றம் அருகே ...

லஞ்சம் பெற்ற வழக்கில் அதிகாரி அதிரடி கைது

மதுரை:  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாலுகா பகுதியில், கூட்டுறவு சொசைட்டி உட்பட்ட 92 நியாயவிலைக் கடைகள் உள்ளன . இந்தக் கடைகளில் தற்காலிக ஊழியர்கள் உட்பட 45 ...

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை

மதுரை:  9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கை 2 ...

 கட்டுமான பணியின்போது முதியவர் தவறி விழுந்து  உயிரிழப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணியின் போது, பணியில் ஈடுபட்டிருந்த மானகிரி பகுதியைச் ...

Page 7 of 8 1 6 7 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist