Tag: மதுரை மாநகர காவல்

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் வாலிபர் கைது

மதுரை: மதுரை போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெற்கு ஆவணி மூல வீதி மாதர்கான் ...

மதுரை.கிரைம்ஸ்.21.01.2022

முன்விரோதத்தில் தாக்குதல் 2 பேர் கைது. மதுரை:  கரும்பாலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் மணிகண்டன் 23. கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் ...

மின்சாரம் தாக்கி போலீஸார் பலி:

மின்சாரம் தாக்கி போலீஸார் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தை சேர்ந்தவர்  திரு.மகேந்திரன் 30. இவர், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையில், பணி செய்து வந்தார். ...

மதுரை.கிரைம்ஸ்.18.01.2022

நிதி நிறுவனத்தில்ரூ 5 லட்சம் திருட்டு. மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி துரைசாமி நகர் நிதி நிறுவனத்தில் புகுந்து ரூபாய் 5 லட்சம் திருடிய ஆசாமியை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்:

மதுரை:  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் ...

மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சி

மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சி

மதுரை: மதுரை எஸ். எஸ். காலனி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்கிற இளைஞருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சினைக் காரணமாக பெரியார் ...

மதுரையில் போலீஸ் டி.ஐ.ஜி பதவியேற்பு:

மதுரையில் போலீஸ் டி.ஐ.ஜி பதவியேற்பு:

மதுரை: மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக திருமதி.பொன்னி பதவியேற்றுக் கொண்டார். சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் பதவி உயர்வில் இங்கு ...

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்:

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்:

மதுரை:மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், உத்தரவின் பெயரில் ,பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொது மக்களுக்கு ...

வரதட்சணை கொடுமை செய்வதாக மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

வரதட்சணை கொடுமை செய்வதாக மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா, இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் ...

மதுரை.கிரைம்ஸ்.10.1.2022

கொரோனா ஊரடங்கை மீறி விற்பனை செய்த டீ மாஸ்டர் கைது. மதுரை: மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் 39.இவர் கொரோனா ஊரடங்கை மீறி ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர் சதாசிவநகர் மற்றும்வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வீட்டை உடைத்து ...

மதுரை.கிரைம்ஸ்.7.01.2022.

29லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் கூண்டோடு திருட்டு. மதுரை: மதுரை கூடல் புதூரில் ரூபாய் 29 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை கூண்டோடு திருடிய ஆசாமிகளை போலீசார் ...

8 ஆண்டுகளாக பணியாற்றிய “ரெய்மோ என்ற அர்ஜுன்” மோப்ப நாய் உயிரிழப்பு

8 ஆண்டுகளாக பணியாற்றிய “ரெய்மோ என்ற அர்ஜுன்” மோப்ப நாய் உயிரிழப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் மோப்ப நாயாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய "ரெய்மோ என்ற அர்ஜுன்" நேற்று ...

மதுரை.கிரைம்ஸ்.31.12.2021.

கழுத்தை நெரித்து மனைவி கொலைகணவன் போலீசில் சரண்: மதுரை: மதுரை எல்லீஸ் நகர் ஆர். சி .சர்ச் தெருவில் வசித்து வரும் நாகவேல் 33. இவருக்கும், சுதா ...

பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

மதுரை:  வழிப்பறி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, சோழவந்தான் காவல் ஆய்வாளர் திரு.சிவபாலன், கொடுஞ்செயல் குற்றத் தடுப்புப் பிரிவு, சார்பு ஆய்வாளர் திரு.ஆனந்த் மற்றும் ...

மதுரை.கிரைம்ஸ்.29.12.2021.

வாலிபர் கொலை நண்பர் கைது. மதுரை: நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது நடந்த தகராறில் வாலிபரை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர்மாவட்டம் ...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி

மதுரை: உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் ...

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு வலைவீச்சு: 

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு வலைவீச்சு: 

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் முள் காட்டுப்பகுதியில், செக்கானூரணி, கொடிமங்கலம்,கண்ணனூர் உள்பட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சேவல் சண்டை போட்டி நடத்திக் கொண்டிருப்பதாக காடுபட்டி ...

தம்பதியை மிரட்டி பணம் பறிப்பு போலீசார் விசாரணை:

மதுரை: மதுரை பைபாஸ் சாலை உள்ள அருள் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கனகராஜ் - தங்கமாரி. இவர்கள், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ...

காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை: மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சேகர் இரவு பணியின் போது நள்ளிரவில் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ ...

Page 3 of 8 1 2 3 4 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist