Tag: திருவாரூர்

ATM இயந்திரத்தை நள்ளிரவு கொள்ளையர்கள் திருட முயற்சி

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை கடந்த 19.06.2021 அன்று நள்ளிரவு கொள்ளையர்கள் திருட முயற்சி செய்த நிலையில் ...

பெண்களின் பாதுகாப்பிற்காக கட்டணமின்றி செயல்படும் அலைபேசி

திருவாரூர் : பெண்களின் பாதுகாப்பிற்காக கட்டணமின்றி செயல்படும் அலைபேசி எண் 181 -ஐ தயக்கமின்றி அழையுங்கள் உங்களின் விபரங்கள், ரகசியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை ...

பாதித்த நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்த காவல்துறை

திருவாரூர் : திருச்சிமண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் ...

காவலர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் நலன் கருதி விழிப்புணர்வு,

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும்  108 ஆம்புலன்ஸ் சேவை* ...

விபத்து பகுதியில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், சீனிவாசபுரம்  கோனை மதகு அருகில் நேற்று (01.07.21)  நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில்  சென்ற மூன்றுபேர் (Triples) எதிரே வந்த ...

மீண்டும் காவல் பணியை சிறப்பாக செய்ய பயிற்சி

திருவாரூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலர்களை மீட்டு மீண்டும் காவல் பணியை சிறப்பாக செய்ய வைக்கும் விதமாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்பேரில் 11- காவலர்கள் ...

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக வாசலில் சாய்தளம்

திருவாரூர்: திருவாரூர் காவல் நிலையங்களுக்கு  பல்வேறு பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகோரி தினசரி வரும்  வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக காவல் நிலைய வாசலில் சாய்தளம் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

 திருவாரூர்:  திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (29.06.2021) நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை நேரில் அழைத்து ஆய்வு செய்து அனைத்து நெடுஞ்சாலை ரோந்து காவலர்களையும் ரோந்து ...

சாலை விபத்துகளை தடுக்கவும் சாலை பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்

திருவாரூர்:  திருவாரூர்மாவட்டம்: தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து  அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை ...

காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.

திருவாரூர்: காரில் 6 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றந நிலையில் அவ்வாகனத்தை தூரத்திசென்று மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவ்வூரைச்சேர்ந்த 1)குபேந்திரன் த/பெ ...

திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN CAMERA

திருவாரூர்: மாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும்,ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN ...

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம்

திருவாரூர்: கொரோனா தொற்றுபாதுகாப்புமற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட  பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100%  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி  திருவாரூர் மாவட்ட காவல் ...

பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்ச்சி

திருவாரூர்: போதைப்பொருள் ஒழிப்பு தினம் முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சரக காவல் நிலையம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஞானசுமதி ...

கள்ளச்சாராயம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின் பேரில்திருவாரூர், நன்னிலம்,திருத்துறைப்பூண்டி ஆகிய மதுவிலக்கு அமல்பிரிவுகள் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த ...

கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை

திருவாரூர்: கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின்  அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட  பொதுமக்கள் அனைவரும்  பயமின்றி 100%  கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ள வலியுறுத்தி ...

காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்குபாராட்டு

 திருவாரூர்: பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக இன்று (24.06.21) உணவுப்பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது.மனிதநேய ...

இறந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி திருவாரூர் SP

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில்  ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த திரு.S.சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம்மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி ...

குண்டுகள் முழங்க திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் நல்லடக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற (07 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் இன்று (23.06.21) இயற்கை மரணம் அடைந்த நிலையில் ...

திருவாரூர் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க வந்த  தமிழரசன் 65 என்பவரை கொலைசெய்த கொலையாளிகளை ...

சாலை விபத்துகளை குறைக்க காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்: தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் ,நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில்  ஆய்வு செய்து அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை ...

Page 3 of 5 1 2 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist