Tag: திருநெல்வேலி மாநகர காவல்

கொலை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளிகளான பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம், அதிசய விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் ...

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கு அவர்களின் தலைமையின் ...

அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 10.11.2021முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், கொத்தன்குளம், இந்திராகாலனி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள்

திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் கரையோர பகுதிகளில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை ...

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மகளிர்  காவல் ஆய்வாளர்

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மகளிர் காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு, குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 138 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ...

விபத்து நிகழாமல் தடுக்க  சாலையை சரி செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

விபத்து நிகழாமல் தடுக்க சாலையை சரி செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை ...

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவம்பலபுரம், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பின்னாள் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய ...

வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 6 பேர் கைது.

திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இனாம் வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி செல்வசுந்தரி 52, மற்றும் கயத்தாறு, மூர்திஸ்வரம் பகுதியை சேர்ந்த மருதன் என்பவரின் ...

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர்.

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர்.

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜார்ஜ் சகாய சாந்தி அவர்கள், பணகுடி பகுதியில் உள்ள திருநங்கைகளை ...

காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் 31.10.2021 அன்று தபால் அலுவலாக மாவட்ட காவல் அலுவலகம் சென்று திரும்பி ...

மதங்களைக் கடந்த மனிதநேயம் அசத்தும் காவல் துணை ஆணையர்

நெல்லை: புத்தாடைகளும் இனிப்புகளும் பட்டாசுகளும்.. ஜாதி மதங்களை கடந்து குழந்தைகள் கொண்டாடும் விஷயங்கள் இவை... சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கி ...

வீடு புகுந்து தங்கநகையை திருடிய கணவன் மனைவி கைது.

திருநெல்வேலி: கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைத்தலையூரை சேர்ந்த பேச்சியம்மாள் 36, என்பவர் விவசாயம் செய்து வருகிறார். 26.10.2021 அன்று பேச்சியம்மாள் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 77 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ...

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி.

நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் ...

பணியின் போது உயிரிழந்த காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு பணிநியமண ஆணை

திருநெல்வேலி: தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல்துறை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 318 வாரிசுதாரர்களுக்கு ...

Free fire Online- விளையாட்டு ID தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தை சேர்ந்த சகாய ஜோசப் கிளிண்டன் என்பவர் 13.04.2021 அன்று ஆன்லைனில் freefire Game விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் மூலம் அடையாளம் ...

கொலை வழக்கில் ஈடுபட்ட 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய வடுவூர் பட்டி சங்கர சுப்பிரமணியன் கொலை வழக்கில் குற்றவாளிகளான கொத்தன்குளம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற ...

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

பொதுமக்கள், காவல்துறையினர் பயன்படும் வகையில்  ஆவின் பாலகம்

திருநெல்வேலி: ஆவின் பாலகத்தை இன்று 11.10.2021ம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ‌கா.ப அவர்கள்., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது முதல் விற்பனையை ...

Page 6 of 7 1 5 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist