Admin

Admin

மதுரையில் கொலைச் செய்துவிட்டு தப்பியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது

மதுரை: மாவட்டம் (21.08.19) கொலை வழக்கில் கொலையாளிகளை 7 மணி நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கையில் உள்ள மேட்டுப்பட்டியைச்...

மதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்...

இராமநாதபுரம் FOP சார்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சாலைவிதிகள் மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதை...

மதுரையில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது

மதுரை: நேற்று (20.08.2019) B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் பாபு நகர்...

மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தில் கைது

மதுரை: நேற்று (20.08.19) சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருடைய மகன் முத்துக்குமார் @ பட்டக்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின்...

மதுரையில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கஞ்சா விற்ற கும்பலை கூண்டோடு கைது 

மதுரை: மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மணிவண்ணன், IPS அவர்களின் உத்தரவின்பேரில் 20.8.19 அப்பன்திருப்பதி...

திருநெல்வேலியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை உரிய இடத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி: மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக்...

மதுரையில் ஹெல்மெட் அணிவது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை மாவட்டம். (20.08.19) Helmet அணிவது சம்பந்தமாக நூதன விழிப்புணர்வு மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் மேலூர் பேருந்து நிலையம் அருகே...

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையாளராக திரு. தீபக் மோ.டாமோர் IPS பதவி ஏற்பு

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையாளராக திரு. தீபக் மோ.டாமோர் IPS அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

மதுரையில் காவல்துறையினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி

மதுரை: இன்று (20.08.2019) காலை 11 மணியளவில் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) திரு.செந்தில்குமார் TPS அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள்...

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

மதுரை:  D3-கூடல்புதூர் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து என்பவர் மதுரை S.ஆலங்குளம், நேற்று (19.08.2019) அய்யனார் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்தபோது...

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற காவல் சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்

விருதுநகர்: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. A. சிவஞானம் அவர்கள்,...

மதுரையில் கஞ்சா வியாபாரியை திருத்திய காவல் ஆய்வாளர்

மதுரை: மாநகர் C4 திலகர் திடல் (ச.ஒ) காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா என்பவர் மதுரை மாநகரில் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்து வந்த இப்ராஹிம்ஷா...

மதுரையில் மரணமடைந்த காவலர் அவர்களின் குடும்பத்துக்கு நிதியதவி வழங்கி காவலர்கள் ஆழ்ந்த இரங்கல்

மதுரை: மாநகர் B4 கீரைத்துறை ச&ஒ காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் (3482) திரு.சிவகுமார் அவர்கள் கடந்த 02.08.2019 அன்று வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார்....

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது

மதுரை:  B4-கீரைத்துறை ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மதுரைவீரன் மற்றும் அன்று 17.08.2019-ம் தேதி ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு பழைய...

மதுரையில் காஞ்சா விற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

மதுரை மாவட்டம். (18.08.19) கஞ்சா விற்ற நபர்கள் கைது செக்கானூரணி, எழுமலை, அலங்காநல்லூர், திருமங்கலம் நகர், சிலைமான் காவல் நிலைய போலீஸார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து...

தூத்துக்குடியில் பேருந்து காவலர் திட்டம் குறித்த விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட பகுதிகளில் 17.08.2019 அன்று பேருந்து காவலர் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் தலைமையிலான...

நெல்லையில் “மக்களை நோக்கி மாநகர காவல்”

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக...

ஈரோட்டில் பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும்...

கொலை வழக்கில் விரைவாக செயல்பட்ட திருவள்ளூர் காவல்துறையினர், 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 30) என்பவர்...

Page 19 of 45 1 18 19 20 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.