மதுரையில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது
மதுரை: மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்; (26.08.19) T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார்...
மதுரை: மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்; (26.08.19) T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார்...
திருநெல்வேலி: மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது . திருவிழாவின்போது மருதநாச்சிவிளை விலை பகுதியை சேர்ந்த சக்திவேல்(40),...
மதுரை: மாவட்டம் 26.08.19 மதுரை மாவட்டத்தில் நேற்று மாவட்ட SP திரு மணிவண்ணன் அவர்களின் தலைமையில் காவலர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது...
விருதுநகர்: மாவட்டம் 23.08.2019 ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோபாநகர் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு....
மதுரை: மாநகர இன்று (26.08.2019) போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் பி.பி.குளம் பகுதியில் கயிறு கட்டி...
திண்டுக்கல்: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது....
கோவை: விபத்தில்லா தமிழகமாக மாற்ற தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா.,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட, அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அகஸ்தியர்பட்டியில் கேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016ஆம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார், IPS அவர்கள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வை...
சென்னை: ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்...
சிவகங்கை: மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இளம்முருது (40) என்பவர் காரைக்குடி மானகிரியில் உள்ள கார் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார், கடந்த 01.06.2018 ஆம் தேதி பழைய...
திருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன். நாளை அரியலூரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க அவர் இன்று காலை 8...
பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 16 லட்சம் கொள்ளையடித்தவர்கள் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளையடித்த...
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், இன்று மாலை 06:25 மணிக்கு புறப்படும், நெல்லை-செங்கோட்டை ரயிலில் ஏற முயன்ற, தனியாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில் நிலைய நடை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மணம்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 14.12.2017 அன்று குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடத்திச் சென்று...
சென்னை: வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து...
மதுரை: நேற்று 21.08.2019 D2–செல்லூர் ச&ஒ காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சோமு அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பாலம் அருகில் ரோந்து...
மதுரை: மாநகர் நேற்று (21.08.2019) E3-அண்ணாநகர் (ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று ரோந்து காவலர்களுடன் குருவிக்காரன் சாலையில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று (21.08.2019) அதிகாலை 3 மணிக்கு ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார் காவலர்கள்...
மதுரை: மாநகர் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் 27/2019, திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய மகன் முகம்மது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.