Admin

Admin

மதுரையில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

மதுரை: மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்; (26.08.19) T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார்...

திருநெல்வேலியில் திருவிழாவில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்

திருநெல்வேலி: மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது . திருவிழாவின்போது மருதநாச்சிவிளை விலை பகுதியை சேர்ந்த சக்திவேல்(40),...

மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்

மதுரை: மாவட்டம் 26.08.19 மதுரை மாவட்டத்தில் நேற்று மாவட்ட SP திரு மணிவண்ணன் அவர்களின் தலைமையில் காவலர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது...

விருதுநகரில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது

விருதுநகர்: மாவட்டம் 23.08.2019 ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோபாநகர் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு....

மதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன

மதுரை: மாநகர இன்று (26.08.2019) போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் பி.பி.குளம் பகுதியில் கயிறு கட்டி...

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி, திண்டுக்கலில் பாதுகாப்பு தீவிரம்

திண்டுக்கல்: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது....

கோவையில் ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’, காவல்துறையினர் அசத்தல்

கோவை: விபத்தில்லா தமிழகமாக மாற்ற தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா.,...

திருடனுக்கு 7 வருடம் தண்டனை பெற்று தந்த நெல்லை காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட,  அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அகஸ்தியர்பட்டியில் கேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இவர் கடந்த 2016ஆம்...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை பார்வையிட்ட நெல்லை SP

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார், IPS அவர்கள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வை...

சென்னையில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது

சென்னை: ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்...

சிவகங்கையில் கார் விற்பனை செய்யும் கம்பெனியில் பணம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது

சிவகங்கை: மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இளம்முருது (40) என்பவர் காரைக்குடி மானகிரியில் உள்ள கார் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார், கடந்த 01.06.2018 ஆம் தேதி பழைய...

திருச்சியில் வாகனம் கவிழ்ந்து DSP படுகாயம்

திருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன். நாளை அரியலூரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க அவர் இன்று காலை  8...

திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 16 லட்சம் கொள்ளையடித்தவர்கள் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளையடித்த...

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கர்பிணி தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், இன்று மாலை 06:25 மணிக்கு புறப்படும், நெல்லை-செங்கோட்டை ரயிலில் ஏற முயன்ற, தனியாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில் நிலைய நடை...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மணம்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 14.12.2017 அன்று குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடத்திச் சென்று...

சென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை பறித்துத் தப்பிச் சென்ற இரண்டு நபரை காவல்துறையினர் கைது

சென்னை: வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து...

மதுரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது 

மதுரை: நேற்று 21.08.2019 D2–செல்லூர் ச&ஒ காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சோமு அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பாலம் அருகில் ரோந்து...

மதுரையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை: மாநகர் நேற்று (21.08.2019) E3-அண்ணாநகர் (ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று ரோந்து காவலர்களுடன் குருவிக்காரன் சாலையில்...

திருச்செந்தூர் அருகே 294 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசாருக்கு S.P. அருண் பாலகோபாலன் பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று (21.08.2019) அதிகாலை 3 மணிக்கு ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார் காவலர்கள்...

மதுரையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் 27/2019, திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய மகன் முகம்மது...

Page 18 of 45 1 17 18 19 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.