Admin5

Admin5

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK புதூர்...

காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி: பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு - கஜேந்திரன் 42, என்பவர் முன்விரோதம் காரணமாக காசிலிங்கம் என்பவரின்...

சட்டவிரோதமாக பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது குட்டப்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் கோயில்...

அதிரடி வாகன தணிக்கை

அதிரடி வாகன தணிக்கை

தருமபுரி:தருமபுரி, இலக்கியம்பட்டி சாலை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்.B.com,BL., அவர்கள் போக்குவரத்து காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது உரிய ஆவணம் இன்றி...

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் செல்வகுமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும் 17.01.2025 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு...

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், கொட்டபட்டி, ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்த ஜெனிபர் 22. இவரும் இவரது கணவர் ஜெயபாலனும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து...

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (18.01.2025) தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் மற்றும் பழையகாயல் பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

அனுமதி இல்லாமல் கனிமவளம் ஏற்றிவந்த டெம்போ ஓட்டுநர் கைது

குமரி:கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சித்திரங்கோடு சோதனை சாவடியில் காவலர்கள்...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் செல்வகுமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும் 17.01.2025 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு...

வாராந்திர கவாத்து பயிற்சி

வாராந்திர கவாத்து பயிற்சி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை விவசாய வேலைக்கு சென்ற நபர்களை ஏற்றி சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று(28.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட...

கைரேகை பிரிவு அதிகாரியை பாராட்டிய sp அவர்கள்

கைரேகை பிரிவு அதிகாரியை பாராட்டிய sp அவர்கள்

கன்னியாகுமரி:சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.R.S.இரத்தன சேகர் அவர்களுக்கு தமிழக அரசின்...

பதக்கங்களை பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்

பதக்கங்களை பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்

நாமக்கல்: சென்னையில் கடந்த 23.08.2024 அன்று காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்திய குடியரசுத்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவை (DCB) பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து...

காவல் ஆய்வாளர்களுக்கான குற்ற கலந்தாய்வு கூட்டம்

காவல் ஆய்வாளர்களுக்கான குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 26.08.2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்...

உடல்நலக் குறைவால் தலைமைக் காவலர் உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் தலைமைக் காவலர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.சசிமுருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள்...

CCTV கேமராக்கள் மூலம் ஆடு திருடிய குற்றவாளிகள் கைது

CCTV கேமராக்கள் மூலம் ஆடு திருடிய குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய உட்கோட்டங்களில் தொடர்ந்து கார்களில் சென்று ஆடுகளை திருடிவரும் நபர்களைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில்,...

Page 7 of 243 1 6 7 8 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.