Admin5

Admin5

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

நகை திருட முயன்ற பெண் கைது செய்த காவல்துறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியான ஓசூர் பேருந்து நிலையத்தில் லீனா என்பவர் 28.12.2021 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தன்...

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் சிறையில் அடைப்பு

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் பூ மார்க்கெட் தீச்சி ஓட்டல் முன்பு சர்வீஸ் ரோட்டில் அஸ்லாம் என்பவர் தனது ஆட்டோவை ஆட்டோ...

ஒமிக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

ஒமிக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலெட்சுமி, அவர்கள் தலைமையிலான போலீசார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள்...

போக்சோ சட்டத்தில்  வலிபர் கைது

வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த செல்வம் என்பவரை உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள்...

பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

 சென்னை: சென்னை மாதவரம் காவல் துணை ஆணையாளர் தலைமையில், கானா பாலா மற்றும் கானா பாடகர்களுடன் கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா, உள்ளிட்ட போதை பொருட்களின் பெயர்களை சேர்க்காமல்...

குற்றவாளிகளை CCTNS Mobile App மூலம் கைது செய்த  உதவி ஆய்வாளர்  மற்றும்  காவலர்களுக்கு பாராட்டு.

குற்றவாளிகளை CCTNS Mobile App மூலம் கைது செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன்,அவர்கள் தலைமையிலான தலைமை காவலர் திரு.அகஸ்டின், காவலர் திரு.முத்து கிருஷ்ணன், ஆகியோர் 27.12.2021 அன்று மாலை...

திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையம் 2-வது சிறந்த காவல் நிலையத்திற்க்கான முதலமைச்சர் கோப்பைக்கு தேர்வு 

திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையம் 2-வது சிறந்த காவல் நிலையத்திற்க்கான முதலமைச்சர் கோப்பைக்கு தேர்வு 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையம் தமிழக அளவில் 2020-ம் ஆண்டிற்கான 2-வது சிறந்த காவல் நிலையத்திற்க்கான முதலமைச்சர் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோப்பையை வருகின்ற...

காவல்துறையினரின் செயலை பாராட்டி சான்றிதழ் வழங்கிய இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து உட்கோட்ட...

வெண்கல பதக்கம் வென்ற பெண் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

வெண்கல பதக்கம் வென்ற பெண் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

தேனி: தேனி மாவட்டம் தென் மண்டல அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே டிசம்பர் 19.12.2022 முதல் 21.12.2021 வரை மதுரையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த...

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள், சேலம் போலீசார் அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் 2022 ஆங்கில...

பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

மதுரை:  வழிப்பறி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, சோழவந்தான் காவல் ஆய்வாளர் திரு.சிவபாலன், கொடுஞ்செயல் குற்றத் தடுப்புப் பிரிவு, சார்பு ஆய்வாளர் திரு.ஆனந்த் மற்றும்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் போளூர் உட்கோட்டத்திற்க்குட்பட்ட போளூர் காவல் நிலையம், போளூர் அனைத்து மகளீர் காவல் நிலையம் மற்றும் கலசபாக்கம் காவல்...

827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு பொது அமைதியை காக்கும் வகையில் காவல்துறையினர் அந்தந்த காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து சுற்றி...

போக்சோ சட்டத்தில்  வலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வலிபர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி கடந்த 06.12.2021 அன்று இரவு வீட்டினருகே கடைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில்...

காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

சென்னை:  உங்கள் துறையில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று (28.12.2021) 3வது நாளாக காவல்...

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை

கோவை: காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

கோவை:  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அன்னூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்கள் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொமத்தம்பட்டி பேருந்து நிலையத்தில்...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் அந்திவாடி வன சோதனைச் சாவடி அருகே மத்திகிரி போலீஸார் வாகன சோதனையில் இருந்தபோது. அவ்வழியாக வந்த இருசக்கர...

மதுரை.கிரைம்ஸ்.29.12.2021.

வாலிபர் கொலை நண்பர் கைது. மதுரை: நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது நடந்த தகராறில் வாலிபரை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர்மாவட்டம்...

Page 68 of 243 1 67 68 69 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.