Admin5

Admin5

ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மீட்பு

ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11...

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூபாய் 20,000/- பணத்தை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம்...

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை நேரில் அழைத்து பாராட்டு 

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை நேரில் அழைத்து பாராட்டு 

சென்னை: கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 61வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் கலந்து...

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்:

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்:

மதுரை:மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், உத்தரவின் பெயரில் ,பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொது மக்களுக்கு...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

தொடர்ந்து சாராயம் விற்று வந்தவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மது விலக்கு அமுலாக்கப்பிரிவு விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த சரவணன் @ பொக்கா சரவணன் 48. தகப்பனார்...

369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து வேனில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சென்னையை அடுத்த காரனோடை வாகன சுங்கச்சாவடி அருகே...

குற்றவாளிகளை கண்காணிக்க சி.சி.டிவி கேமரா வைக்க வேண்டும்; காவல்துறை

குற்றவாளிகளை கண்காணிக்க சி.சி.டிவி கேமரா வைக்க வேண்டும்; காவல்துறை

தஞ்சாவூர்: மாவட்டம் வல்லம் காவல் உட்கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களை நேரில் அழைத்து குற்றவாளிகளை கண்காணிக்க மற்றும் குற்றவாளிகளை விரைவில்...

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் காட்டாகரம் ஏரிக்கு அருகில் உள்ள சுப்பு நாயுடு நிலத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி...

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த DSP தலைமையிலான அதிவிரைவு படை

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த DSP தலைமையிலான அதிவிரைவு படை

தர்மபுரி:  தொலைந்து போன குழந்தையை 2 மணி_நேரத்திற்குள் மீட்டுத் தந்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர் வசந்தா க/பெ அன்பு தம்பதியினர் ஆண்டியூர் கிராமத்திற்கு...

திண்டுக்கல் அருகே செயின் பறிப்பு

திண்டுக்கல் அருகே செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர், இதுகுறித்து சம்பவ...

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் வாகன பொது ஏலம்.

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 04 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 08 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள்...

நகை திருட முயன்ற இரண்டு பெண் கைது

நகை திருட முயன்ற இரண்டு பெண் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியான கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் ராதா என்பவர் 08.01.2022 ஆம் தேதி 12.15 மணிக்கு...

வரதட்சணை கொடுமை செய்வதாக மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

வரதட்சணை கொடுமை செய்வதாக மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா, இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன்...

பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக ஏமாற்றி பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய திப்பேன் அக்ரஹார கிராம பகுதியில் சாந்தம்மா என்பவரின் வீட்டின் உள்ளே பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக கூறி...

முழு ஊரடங்கு நாளில் ஆதரவற்றோருக்கு காலை உணவு வழங்கிய காவல்துறையினர்.

முழு ஊரடங்கு நாளில் ஆதரவற்றோருக்கு காலை உணவு வழங்கிய காவல்துறையினர்.

இராமநாதபுரம்:  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (09.01.2021) ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு இராமேஸ்வரம்...

மதுரை.கிரைம்ஸ்.10.1.2022

கொரோனா ஊரடங்கை மீறி விற்பனை செய்த டீ மாஸ்டர் கைது. மதுரை: மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் 39.இவர் கொரோனா ஊரடங்கை மீறி...

பொது மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு

பொது மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு

 கடலூர்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி அவர்கள் மணலூர் அருகே பொது மக்களுக்கு , கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும்,...

வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டியில்,வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கிய டி.ஜி.பி

வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டியில்,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய டி.ஜி.பி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 40 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: கொரோனா (ஒமிக்ரான் ) பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் நேற்று (09.01.22)...

Page 64 of 243 1 63 64 65 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.