ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூபாய் 20,000/- பணத்தை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம்...
சென்னை: கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 61வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் கலந்து...
மதுரை:மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், உத்தரவின் பெயரில் ,பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொது மக்களுக்கு...
விழுப்புரம்: விழுப்புரம் மது விலக்கு அமுலாக்கப்பிரிவு விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த சரவணன் @ பொக்கா சரவணன் 48. தகப்பனார்...
சென்னை: ஆந்திராவில் இருந்து வேனில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னையை அடுத்த காரனோடை வாகன சுங்கச்சாவடி அருகே...
தஞ்சாவூர்: மாவட்டம் வல்லம் காவல் உட்கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களை நேரில் அழைத்து குற்றவாளிகளை கண்காணிக்க மற்றும் குற்றவாளிகளை விரைவில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் காட்டாகரம் ஏரிக்கு அருகில் உள்ள சுப்பு நாயுடு நிலத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி...
தர்மபுரி: தொலைந்து போன குழந்தையை 2 மணி_நேரத்திற்குள் மீட்டுத் தந்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர் வசந்தா க/பெ அன்பு தம்பதியினர் ஆண்டியூர் கிராமத்திற்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர், இதுகுறித்து சம்பவ...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 04 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 08 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியான கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் ராதா என்பவர் 08.01.2022 ஆம் தேதி 12.15 மணிக்கு...
மதுரை: மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா, இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய திப்பேன் அக்ரஹார கிராம பகுதியில் சாந்தம்மா என்பவரின் வீட்டின் உள்ளே பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக கூறி...
இராமநாதபுரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (09.01.2021) ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு இராமேஸ்வரம்...
கொரோனா ஊரடங்கை மீறி விற்பனை செய்த டீ மாஸ்டர் கைது. மதுரை: மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் 39.இவர் கொரோனா ஊரடங்கை மீறி...
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி அவர்கள் மணலூர் அருகே பொது மக்களுக்கு , கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும்,...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...
திருவாரூர்: கொரோனா (ஒமிக்ரான் ) பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் நேற்று (09.01.22)...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.