குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து மற்றொரு வாலிபர் கைது .
மதுரை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்...
மதுரை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்...
சென்னை: ஆயுதப்படை காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க சென்னை காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை CLAPP முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு...
மதுரை: மதுரை போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெற்கு ஆவணி மூல வீதி மாதர்கான்...
திருநெல்வேலி மாவட்டம் 21.01.2022 தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் எதிரியான பாளையங்கோட்டை வட்டம், பாளையஞ்செட்டிகுளம், மேலத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ஜஸ்டின்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில், ஸ்ரீநிதி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த பட்டாசு ஆலையின் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில்,...
பெரம்பலூர்: இணையதளத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இணையதளத்தில் முகநூல் மூலம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே தொந்தி பிள்ளையா சந்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வீட்டில் கடந்த நவம்பர் 16-ம் தேதி இரவில் மர்ம நபர்கள் வீட்டில்...
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்¸ பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட "CLApp" எனும் விடுப்பு செயலியை வெளியிட்டார். இந்த செயலியை காவல்துறையினர் தங்கள் கைபேசியில்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.01.2022) டிசம்பர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் கணினி ஆப்ரேட்டர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன்...
முன்விரோதத்தில் தாக்குதல் 2 பேர் கைது. மதுரை: கரும்பாலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் மணிகண்டன் 23. கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்...
சென்னை: செல்போன் திருடமுயன்ற மணிகண்டன் (எ) பாட்டில் மணி என்பவரை, கையும் களவுமாக பிடித்து C-1 பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமைக்காவலர் திரு.இளையராஜா (த.கா.36417) (சிறப்புபிரிவு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (20.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம் ரூபாய் 80,400/-ம், சமூக இடைவெளியை...
நாகை: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இகாப, அவர்கள் சிறப்பு விருந்தினர் (In video conference) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவஹர்.இகாப.,...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே ரோந்து கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணன் என்பவரை தாக்கி கொலை செய்த சிவக்குமார் 45, முருகேசன் 52....
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி வனத்துறை செக்போஸ்ட் அருகே சிப்காட் போலீசார் வாகனசோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் IPS., அவர்கள், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முனியசாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது வங்காருபுரம் நோக்கி வந்த ஆட்டோவை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.