Admin5

Admin5

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்

திருநெல்வேலி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ...

சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பை

சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பை

திருவண்ணாமலை: தமிழக அளவில் சிறந்த 2-வது காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பையை இன்று 26.01.2022-ந் தேதி 73-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்...

மாரடைப்பால் மரணம் அடைந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி

மாரடைப்பால் மரணம் அடைந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி

சேலம்: சேலம் மாநகரம் D I அழகாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த HC 1702 திரு.குமார் அவர்கள் 20.12.2021 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்....

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு...

16 வாகனங்களை திருடிய 4 நபர்களை கைது செய்த காவல்துறையினர்

16 வாகனங்களை திருடிய 4 நபர்களை கைது செய்த காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த TN 67 AB 2515 Splendor இரு சக்கர வாகனம்...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி

தேனி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி...

உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை

உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை

விருதுநகர்: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 30.04.2021 அன்று உயிரிழந்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் 596 கனிமுத்து என்பவருக்கு,...

மதுரை.கிரைம்ஸ்.25.01.2022

நிதி நிறுவனத்தில் புகுந்து திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை: மதுரை: மதுரை மாவட்டம் உத்தங்குடியில் நிதி நிறுவனத்தில் புகுந்து திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். உத்தங்குடி ஜே.சி.பி.காலனியை...

73 வது குடியரசு தின விழாவினையொட்டி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

73 வது குடியரசு தின விழாவினையொட்டி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

கடலூர்: இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழாவினையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.அசோக்குமார்...

சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் போக்குவரத்து நிழற்குடை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் போக்குவரத்து நிழற்குடை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை எளிதில் கண்காணிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தாராபுரம், அலங்கியம்...

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம்

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 23 பேர் மீது வழக்கு...

சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பாராட்டு

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய திருச்சி சரக காவல்துறை...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

20 இலட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் மாவட்டம் முழுவதும்...

சந்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

சந்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தும்மலப்பட்டி பகுதியில் வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து வனத்துறையிடும் ஒப்படைத்தனர். 1-லட்ச ரூபாய் மதிப்பிலான 31...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ள வேகமாக பரவி...

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மதுரை: தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று முழு ஊரடங்கு என்பதால் மதுரை கப்பலூர் கண்ணன் காலனி...

காவலரின் கணவர் மகளுக்கு நிதி உதவி

காவலரின் கணவர் மகளுக்கு நிதி உதவி

திருவள்ளூர்:  விபத்தில் காயமடைந்த, மதுராந்தகம், பெண் காவலரின் கணவர் மற்றும் குழந்தை சிகிச்சை செலவிற்கு ரூ.3,39,300 நிதி உதவி அளித்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர். திருவள்ளூரிலிருந்து...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் சரக பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண்ணை முன்விரோதம் காரணமாககொலை செய்யும் முயற்சியில்ஈடுபட்ட சங்கர் (எ) மதிவாணன் 35/22, த.பெ.முனியப்பன்,மேலக்காடு, ஜாம்புவானோடை,...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

பெரம்பலூர்: திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் கைகளத்தூர் காவல்நிலைய 5...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

ரூபாய் 24,31,000 / – மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M....

Page 57 of 243 1 56 57 58 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.