Admin5

Admin5

சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு

கடலூர்:கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் மேலகுப்பம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்கள் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள்,...

ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டி

ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டி

கன்னியாகுமரி: தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 29 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு விழாவானது கடந்த 01.02.2025 ம் தேதி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது....

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

ஆட்டோ திருடிய இரண்டு நபர்கள் கைது

தென்காசி: தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு ஆட்டோ திருட்டு போனதாக காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த...

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

பணமோசடி செய்தவர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி சாலத்திவிளை பகுதியை சேர்ந்த பீருக்கண் (எ) பீர் முகம்மது என்பவரின் மகன் மைத்தீன்கான் (67) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் வாகன சோதனை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த் கடற்கறையில் உடைமாற்றும் அறையில் இரகசிய Camera மூலம் வீடியோ எடுத்த ராஜேஸ்கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோர் மீது...

வீட்டில் திருட முயன்ற இரண்டு நபர்கள் கைது

598 குற்றவாளிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர் மற்றும் 598 குற்றவாளிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில்...

1.10 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, பூதப்பாண்டி...

பணம் வைத்து சூதாடிய 13 நபர்கள்: கைது

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேவீரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரிகரை அருகே சட்டவிரோதமாக பணம்...

வழிப்பறி செய்த நபருக்கு 7 வருட சிறை தண்டனை

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 103 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம் தலையாமங்கலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த - வடபாதி, கம்பர்தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் சதாசிவம் 65.என்பவர் கைது...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

திருட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட - 1) பிரதாப் 21/23,...

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

மதுபோதையில் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்

குமரி:கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.இரா. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்படி மாவட்ட முழுவதும் போலீசார் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு...

Instagram -ல் தவறான வீடியோ பதிவிட்ட நபர் கைது

Instagram -ல் தவறான வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மறுகால்குறிச்சி, மகாதேவன் தெருவை சேர்ந்த ராஜேஷ் 19 என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை...

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கம்

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கம்

தருமபுரி: இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.K.சாந்தி.IAS., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்.B.com,BL., அவர்களால்...

விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு sp பரிசுகள் வழங்கினார்

விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு sp பரிசுகள் வழங்கினார்

அரியலூர்:அரியலூர் எஸ்.ஆர்.எம் கல்வியியல் கல்லூரியில் 24.01.2025 நேற்று “36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு” (ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது) சாலை...

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு உதவி தொகை

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு உதவி தொகை

தேனி: +2 பொதுத்தேர்வில் முதல் நான்கு மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்காக தமிழ்நாடு சேமநல நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப.,...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

சட்டவிரோதமாக பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது நெடுங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அரசால்...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தடத்தரை கிராமத்தில் குற்றவாளி வீட்டின் அருகே, வேப்பனப்பள்ளி BDO ஆபீஸ் எதிரில்...

பெண்களுக்கான அவசர உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு

பெண்களுக்கான அவசர உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜாராம் த.கா.ப.,அவர்கள் அறிவுரையின் பேரில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 122...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.சோ.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல்...

Page 5 of 243 1 4 5 6 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.