Admin5

Admin5

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்...

காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலன் குறித்து ஆய்வு செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலன் குறித்து ஆய்வு செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாவட்டம், 09.02.2021 நேற்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் IPS அவர்களின் உத்தரவின் படி, திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

அனுமதியின்றி மணல் கடத்திய நபர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 08.09.2022 - ஆம் தேதி காலை 06.00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் கூட்டூர் கிராமத்திற்கு...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

வழிப்பறி செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் பிரகாஷ் என்பவர் 08.02.2022 ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் தின்னூர்...

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜெயசிங் (HQ) மற்றும் திரு.லயோலா...

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர், கொடி அணிவகுப்பு

தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19.ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல்...

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன் இ.கா.ப அவர்களின் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச்...

3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்தவிருந்த 3.5 கிலோ கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் திருமதி. விஜயலட்சுமி தலைமையிலான ரயில்வே போலீசார் பறிமுதல்...

கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிபடையினருக்கு பாராட்டு

கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிபடையினருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியில் படுகொலை செய்யப்பட்ட ஜான்பீட்டர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த டி.எஸ்.பி. திரு.முருகன் தலைமையிலான தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு...

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி. எடுத்துக் கொண்டார்கள்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி. எடுத்துக் கொண்டார்கள்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று 09.02.2022ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள்,...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

வீட்டிற்குள் புகுந்து நகையை திருயவர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் பைரோஸ் பானு என்பவருக்குச் சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து அவரது மாமியார் சவுராபீவி அணிந்திருந்த தங்க நகையை திருடிச் சென்ற அதேபகுதியைச்...

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (09.02.22) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.வினோத் சாந்தாராம், அமைச்சு பணியாளர்கள்...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

விவசாயி வீட்டில் கொள்ளை’ காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணம்...

திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டி வனத்து சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் கஞ்சா வியாபாரி ஜான்பீட்டர் 40. என்பவர் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக சிறுநாயக்கன்பட்டியைச்...

தேர்தல் குறித்த அச்சத்தினை பொது மக்களிடம் போக்கும் வகையில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி 

தேர்தல் குறித்த அச்சத்தினை பொது மக்களிடம் போக்கும் வகையில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி 

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 08.02.2022-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் தாலுக்கா...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

அரசு வாகனத்தை நிறுத்தி தகராறு செய்தவர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பணி நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்த பொழுது தினேஷ்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போக்சோ வழக்கில் 3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  நாங்குநேரி காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரிகளான நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி, மாடன் கோவில் தெருவைச் சேர்ந்த...

உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட எல்.இ.டி டிவி.பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட எல்.இ.டி டிவி.பறிமுதல்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்பூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட எல்இடி டிவி ஹோம் தியேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறக்கும்...

காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்,நத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், அச்சமின்றியும் வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நத்தத்தில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு...

மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு.

மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு.

மதுரை: மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலையொட்டி மாநகர் எஸ் .எஸ் . காலனி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எல்லீஸ்...

Page 47 of 243 1 46 47 48 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.