Admin5

Admin5

போராடிய தியாகிகள் அலங்கார ஊர்தியை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மலர்தூவி வரவேற்றார்…

போராடிய தியாகிகள் அலங்கார ஊர்தியை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மலர்தூவி வரவேற்றார்…

செங்கல்பட்டு: நேற்று,(15-02-2022) இரவு சுமார் 9.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் பார்வைக்காக ஐ.டி.ஐ வளாகம் அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானம் வருகை புரிந்த இந்திய...

2022 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அரியலூர் நகரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

2022 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அரியலூர் நகரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K. பெரோஸ்கான்...

பாதை யாத்திரை செல்லும் பக்தர்களின் துணிப்பைகளில் ( Reflect sticker ) ஐ ஒட்டி,விழிப்புணர்வு

பாதை யாத்திரை செல்லும் பக்தர்களின் துணிப்பைகளில் ( Reflect sticker ) ஐ ஒட்டி,விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்டம், 15.02.2022 இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதை யாத்திரை...

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சு பணியாளருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சு பணியாளருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் சிறுதண்டனை பெற்றிருக்கும் காவலர்களுக்கு அவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை கடந்த 13.12.2021 அன்று தமிழக அரசு அறிவித்தது‌. அதன்படி ஆணை கிடைக்கப்...

150 கிலோ குட்காவை காரில் கடத்திய மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

150 கிலோ குட்காவை காரில் கடத்திய மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சாவூர்:  தஞ்சை மாவட்ட பகுதிகளில் குட்கா புகையிலை போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி...

140 லிட்டர் சாராய கேன்கள் மற்றும் 6240 மதுபாட்டில்கள் பறிமுதல்

140 லிட்டர் சாராய கேன்கள் மற்றும் 6240 மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம்: மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 140 லிட்டர் சாராய கேன்கள் மற்றும் 6240 மதுபாட்டில்கள் இன்று (15.02.2022) விழுப்புரம் JM-II. திருமதி. பூர்ணிமா...

இராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

இராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

இராமநாதபுரம்: தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி,...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 15.02.2022-ம் தேதி மூலக்கரைப்பட்டி காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள்,...

வங்கி தொழில் நுட்ப கோளாறு காரணமாக வேறு கணக்கில் அனுப்பப்பட்ட பணத்தை மீட்ட காவலதுறை

வங்கி தொழில் நுட்ப கோளாறு காரணமாக வேறு கணக்கில் அனுப்பப்பட்ட பணத்தை மீட்ட காவலதுறை

விழுப்புரம்: கடந்த 03.02.2022 அன்று திண்டிவனத்தை சேர்ந்த அமுதா38, க/பெ ரமேஷ் என்பவரின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ருபாய் 19000/- யாரோ மர்ம நபர்கள் எடுத்து...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 26 நபர்கள் கைது.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். நகரில்...

280 பவுன் நகை, ரூ 25 இலட்சம் பணம் மற்றும் ஒரு கார் கொள்ளை

280 பவுன் நகை, ரூ 25 இலட்சம் பணம் மற்றும் ஒரு கார் கொள்ளை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் சக்திவேல் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மருத்துவர் , அவருடைய மனைவி உட்பட 4 பேரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை, ரூ 25...

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

காஞ்சி: 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு,M.சுதாகர் அவர்களின்...

சிவகாசி பகுதியில் வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் சிக்கியது…..

சிவகாசி பகுதியில் வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் சிக்கியது…..

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி திருமதி.விஜிமாரி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காரனேசன் காலனி பேருந்து...

பொதுமக்களுக்கு C.C.TV கேமராவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

பொதுமக்களுக்கு C.C.TV கேமராவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா பாதுகாப்பு...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:

மதுரை: மதுரை மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை...

திருப்புத்தூரில் காவல்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்புத்தூரில் காவல்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ல் நடப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறை அணிவகுப்பு நடந்தது....

பாதுகாப்பு பணி குறித்து முன்னேற்பாடு கூட்டம்

பாதுகாப்பு பணி குறித்து முன்னேற்பாடு கூட்டம்

குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் (DIG) திரு. பிரவேஷ் குமார் IPS.அவர்கள் தலைமையில் பாதுகாப்புபணி முன்னேற்பாடு கூட்டம் இன்று (12.02.22)...

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலைய பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலைய பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது. இதனை மாவட்ட காவல்...

கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 பேர் கைது பட்டாக்கத்தி மற்றும் அரிவாள் பறிமுதல்

கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 பேர் கைது பட்டாக்கத்தி மற்றும் அரிவாள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட நகர தெற்கு காவல் நிலைய சரகத்தில் முக்கிய ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி...

Page 44 of 243 1 43 44 45 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.