Admin5

Admin5

வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.

வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு வரும் 19.02.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் வாகனங்களை  ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை

திருநெல்வேலி: தமிழகத்தில் வருகின்ற 19.02.2022-ம் தேதி நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 442 வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்கும்...

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், சமூக வலைத்தளமான YouTube Channel-லில் ஆபாசமாக பதிவிட்ட காரணத்திற்காக சைபர் கிரைம் குற்றவாளியான...

சாலை விபத்தில் இறந்த திருவாரூர் மாவட்ட காவலருக்கு  AXIS வங்கி நிர்வாகம் 30 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் இறந்த திருவாரூர் மாவட்ட காவலருக்கு AXIS வங்கி நிர்வாகம் 30 லட்சம் இழப்பீடு

திருவாரூர்: சாலை விபத்தில் இறந்த திருவாரூர் மாவட்ட காவலருக்கு AXIS வங்கி நிர்வாகம்  30 லட்சம் இழப்பீடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலமாக வழங்கியது திருவாரூர்...

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தடைந்த, தமிழக அரசின் சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும்...

கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கு பாராட்டு

கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கு பாராட்டு

சென்னை: மெரினா கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடலில் மூழ்கியவர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்களை தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல்துறை இயக்குநா் முனைவா்....

கல்லூரி பேராசிரியர்களுக்கான புத்தகப் பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி பேராசிரியர்களுக்கான புத்தகப் பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி:  தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று (16.02.2022) கல்லூரி பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார்...

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுலோச்சனா 73. என்பவர் வசித்துவருகிறார். இவர் 15.02.2022 -ம் தேதி காலை ரயில்வே பாலம் அருகே...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடி அணிவகுப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடி அணிவகுப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடலைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தர்மர் என்பவர் காணாமல் போனதாக அவரது சகோதரி யசோதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி தர்ஹா...

போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில் ரெங்கசமுத்திரம், சன்னதி தெருவை சேர்ந்த பண்டாரம் என்பவரின் மகன் மாயாண்டி 54. என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள வனபேச்சி அம்மன் கோவல் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சாயல்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர். திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் 3...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

SC/ST வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிளுக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற எண் 1138/2020 ச/பி 147, 294(b), 323, 506(1) - IPC...

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 19.02.2022ம் தேதி நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன் இ.கா.ப..,அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினரின்...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1250 காவல்துறையினர்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1250 காவல்துறையினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 04 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வருகின்ற 19.02.2022-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேலூர் சரக காவல்துறை துணை தலைவர்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி சிறையிலடைப்பு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கொலை,கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான குணா (...

நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய வாலிபர் கைது

நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி அருகே நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் 30. என்ற வாலிபரை...

தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. லிபி பால்ராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட...

Page 43 of 243 1 42 43 44 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.